This page has been fully proofread once and needs a second look.

तत्र पुरुषाणामा मौंजीन्धनात् शास्त्रेण नियमाः न विधीयन्ते

मौंजीबंधनप्रभृत्येव नियमाः ॥
 

 
'नास्य कर्म नियच्छन्ति किंचिदामौंजिवंधनात्' । 'प्रागुपनय-

नात् कामचारवादभक्षाः'
 

 
'उपनीय गुरुः शिष्यं शिक्षयेच्छौचमादितः ।

आचारमग्निकार्यं च सन्ध्योपासनमेव च ॥'
 

 
इत्यादिवचनात् ॥
 

 
स्त्रीणान्तु
 

 
वैवाहिको विधिः स्त्रीणामौपन नायनिकः स्मृतः ।

पतिसेवा गुरौ वासो गृहार्थाग्निपरिक्रिया ॥
 

 
इति मनुवचनेन उपनयनस्थानापन्नो विवाह इति विवाहात्

पूर्व कामचारवादभक्षणं, विवाहानन्तरमेव नियमानुष्ठानम् । अतो

वक्ष्यमाणधर्माः विवाहप्रभृत्येव ताभिरनुष्ठेयाः ॥
 
3
 

 
புருஷர்களுக்கு உபநயனம் வரையில் நியமங்கள் சாஸ்த்ரங்

களால் விதிக்கப்படவில்லை. உபநயனம் முதற்கொண்டுதான்

நியமங்கள்.
 

 
"இவனுக்கு உபநயனம் வரையில்
 
ஒரு கர்மத்திலும்
 

நியமமில்லை."
(1)
 

 
"உபநயனத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம், பேச்சு,
 
(²)
 
நியமமில்லை. '
 

சாப்பாடு."
 
66
 
(2)
 
குரு சிஷ்யனை உபநயனம் செய்வித்து, முதலிலிருந்து

சுத்தியையும் ஆசாரத்தையும் அக்கிநிகார்யம் ஸந்த்யோபாஸனங்

களையும் கற்றுக்கொடுக்கக்கடவன்." என்ற வசனங்களால். (3)

 
ஸ்த்ரீகளுக்கோவெனில் "ஸ்த்ரீகளுக்கு விவாஹமே உ

நயனமாகும். பதிஸேவையே குருகுலவாஸம். வீட்டு வேலையே

அக்கிநி சுச்ரூஷை.''
 
(4)
வாஹ
 

என்ற மனு வசனத்தால், உபநயன ஸ்தானத்தில் வி
வாஹ
மானதால், விவாஹத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம்,

பேச்சு, சாப்பாடுகள். விவாஹத்துக்குப் பின் நியமங்களை யனுஷ்