This page has not been fully proofread.

तत्र पुरुषाणामा मौंजीवन्धनात् शास्त्रेण नियमाः न विधीयन्ते
मौंजीबंधनप्रभृत्येव नियमाः ॥
 
'नास्य कर्म नियच्छति किंचिदा मजिवंधनात्' । 'प्रागुपनय-
नात् कामचारवादभक्षाः' ।
 
'उपनीय गुरुः शिष्यं शिक्षयेच्छौचमादितः ।
आचारमग्निकार्यं च सन्ध्योपासनमेव च ॥'
 
इत्यादिवचनात् ॥
 
स्त्रीणान्तु
 
वैवाहिको विधिः स्त्रीणामौपन यनिकः स्मृतः ।
पतिसेवा गुरौ वासो गृहार्थाग्निपरिक्रिया ॥
 
इति मनुवचनेन उपनयनस्थानापन्नो विवाह इति विवाहात्
पूर्व कामचारवादभक्षणं, विवाहानन्तरमेव नियमानुष्ठानम् । अतो
वक्ष्यमाणधर्माः विवाहप्रभृत्येव ताभिरनुष्ठेयाः ॥
 
3
 
புருஷர்களுக்கு உபநயனம் வரையில் நியமங்கள் சாஸ்த்ரங்
களால் விதிக்கப்படவில்லை. உபநயனம் முதற்கொண்டுதான்
நியமங்கள்.
 
"இவனுக்கு உபநயனம் வரையில்
 
கர்மத்திலும்
 
(1)
 
"உபநயனத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம், பேச்சு,
 
(²)
 
நியமமில்லை. '
 
சாப்பாடு."
 
66
 
குரு சிஷ்யனை உபநயனம் செய்வித்து, முதலிலிருந்து
சுத்தியையும் ஆசாரத்தையும் அக்கிகார்யம் ஸந்த்யோபாஸனங்
களையும் கற்றுக்கொடுக்கக்கடவன்." என்ற வசனங்களால். (3)
ஸ்த்ரீகளுக்கோவெனில் "ஸ்த்ரீகளுக்கு விவாஹமே உ
நயனமாகும். பதிஸேவையே குருகுலவாஸம். வீட்டு வேலையே
அக்கி சுச்ரூஷை.''
 
(4)
வாஹ
 
என்ற மனு வசனத்தால், உபநயன ஸ்தானத்தில் விவ
மானதால், விவாஹத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம்,
பேச்சு, சாப்பாடுகள். விவாஹத்துக்குப் பின் நியமங்களை யனுஷ்