This page has been fully proofread once and needs a second look.

70
 
तथा च रामायणे-

अंकेनादाय वैदेही मुत्पपात विभावसुरिति । अग्नेः सीता

पितृत्वं च अग्निभार्यायाः पृथिव्यास्सकाशादुत्पन्नत्वात् ॥
 

 
अग्निभार्यात्वं च पृथिव्यास्तैत्तिरीय श्रुतौ - यमस्य स्वमोषधि

द्रव्यं वेदिस्तरणार्थं यमपत्नीसकाशाद्गृहीतं तच्च न प्रत्यर्पितं तद्वेद्यु-

पोषणेन प्रत्यर्पयामीति यत्कुसीदमप्रतीत्तमिति मन्त्रतात्पर्यार्थं

प्रदर्शयता ब्राह्मणेनोक्तम् । अग्निर्वा<flag></flag> यम इयं पृथिवी यमस्य स्त्रीति ।

अग्निर्मूर्धा दिवः ककुत्पतिः पृथीव्या अयमिति मन्त्रान्तरं चेति ॥

पुत्रादीनामपि स्पर्शनं वनपर्वणि प्रतिपादितम् ॥

धर्मज्ञो लवान् शूरः शक्तो राक्षसपुङ्गवः ॥

रूपयौवनयुक्ताऽपि गीतनृत्येऽपि कोविदा ।

स्वानुरूपं पतिं दृष्ट्वा न याति विकृतिं सती ॥
 

 
அப்படியே ராமாயணத்தில்:- 'ஸீதையை மடியில் எடுத்துக்

கொண்டு அக்னிபகவான் எழுந்தார்', என்று. அக்னி ஸீதையின்

பிதா என்பதும், அக்னிக்குப் பார்யையான பூமியில் உண்டான

படியால்.
 

 
பூமி அக்னியின் பார்யை என்பது தைத்திரீய ச்ருதியில்:-

யமனுடையது ஓஷதி. அது யமபத்னியிடம் வேதியில் பரப்பு
வதற்காக
வாங்கிக்கொள்ளப்பட்டது. திருப்பிக் கொடுக்கப்
படவில்லை.
அது வேதியின் உபோஷணத்தால் திருப்பிக்கொடுக்
கிறேன்
என்று 'யத்குஸீதம்' என்னும் மந்த்ரத்தை விவரிக்கும்

ப்ராம்ஹணத்தால் ஏற்படுகிறது. அக்னிதான் யமன், பூமிதான்

மபத்னீ. 'அக்னிர்மூர்தா' என்ற மற்றொரு மந்த்ரத்திலும்

இது வெளியாகிறது.
 

 
புத்ராதிகளும் தொடலாமென்று வனபர்வத்தில்:-

தர்மக்ஞனும், பலவானும், சூரனுமான ராக்ஷஸன் (கடோத்
கசன்)
நம்மைத் தூக்கிக்கொள்ளட்டும். பீமன் தாயாரைத்

தூக்கிக்கொள்ளட்டும். ரூபம், யௌவனம் பொருந்தியவளும்,

கீதம், நர்த்தனம் இவைகளில் தேர்ந்தவளும் ஆயினும், தனக்கு