This page has been fully proofread once and needs a second look.

60
 
ननु स्वभावतो दुष्टानां स्त्रीणां निरूपितधर्मश्रवणे च कथं

प्रवृत्तिः ? स्त्रीणां स्वाभाविका दोषाश्च बहुलमवगम्यन्ते ॥

तथा चानुशासनिके-

चलस्वभावा दुस्सेव्या दुर्ग्रीराह्या भावतस्तथा ।

प्राज्ञस्य पुरुषस्येह यथा वाचस्तथा स्तित्रियः ॥

शंबरस्य च या माया या माया नमुचेरपि ।

बलेः कुम्भीनसेश्चैव सर्वास्ता योपिषितो विदुः ॥
 

 
यतश्च भृतानि महांति पञ्च यतश्च लोका विहिता विधात्रा ।

यतः पुमांसः प्रमदाश्च निर्मिता स्तदैव दोषाः प्रमदासु नारद ॥ इति ॥

मनुः– पौंश्चल्याञ्चलचित्ताश्च निस्नेहाश्च स्वभावतः ।

रक्षिता यत्नतोऽपीह भर्तृप्ष्वेता विकुर्वते ॥

शय्यासनमलङ्कारं कामं क्रोधमनार्जवम् ।

द्रोहभावं कुचर्या च स्तीत्रीभ्यो मनुरकल्पयत् ॥
 

 
கேள்வி:- ஸ்வபாவமாகத் துஷ்டைகளான ஸ்த்ரீகளுக்கு

நிர் நிரூபித்த தர்மச்ரவணத்தில் எப்படி ச்ரத்தை ஏற்படும்?
ஸ்த்ரீ
களுக்கு ஸ்வாபாவிகமான பல தோஷங்கள் பல
இடங்களிலும்
தென்படுகின்றன.
 

 
அனுசாஸனிகபர்வத்தில்:- ஸ்த்ரீகள் சஞ்சல ஸ்வபாவ
முள்ளவர்கள்.
அவர்களை அனுஸரிப்பது இயலாது. அவரபிப்ரா
த்தை
அறியமுடியாது. புத்திமான்களின் வார்த்தைகள் போல்

ஸ்த்ரிகள். சம்பாபரன், நமுசி, பலி, கும்பீநஸி இவர்களுடைய

எல்லா மாயைகளுடஸ்த்திம் ஸ்த்ரீகளுக்கு உண்டு. எந்தக் காலத்தில் பஞ்ச

பூ
ர்ங்களும், கைஸகல லோகங்களும் நிர்மாணம் செய்யப்பட்
டனவோ,
எப்பொழுது புருஷர்களும், ஸ்த்ரீகளும் ஸ்ருஷ்
டிக்கப்பட்டனரோ
அதுமுதல் ஸ்த்ரீகளில் தோஷமுண்டு.
 

 

 
மனு:- ஸ்
த்ரீகள் ஸ்வபாவமாகப் புருஷர்களில் சஞ்சல
மானதாலும், ஸ்கேசு
ஸ்நேக
மில்லாமையாலும், த்னத்தால் ரக்ஷிக்கப்
பட்டபோதிலும்,
பர்த்தாவினிடம் ப்திகூலைகளாகிறார்கள்.

சயனர்ம், ஆனம், அலங்காரம், காமம், கோபம், நேர்மை
யில்லாமை, த்சோ
த்ரோ
ஹம், கெட்ட ஆசரணம் இவைகளை மனு
ஸ்த்ரீகளுக்கு ஸ்ருஷ்டித்தார்.