This page has been fully proofread once and needs a second look.

F
 
52
 
परिवेषणसमये एकपंक्त्युपविष्टानां स्नेहादिना विषमपरि-
वेपण षणं
न कर्तव्यम् । तथा च वसिष्ठः-

<flag>
पंक्तौ</flag> विमं ददाति स्नेहाद्भयाद्वा यदि वाऽर्थहेतोः ।

<error>
Rg E] 2।ai R ॥
</error> तां ब्रह्महत्यां मुनयो वदन्ति ॥ इति ॥
<error>
எவர்
பூ॥
LIII * தாவிகள்
</error> कृत्वा भोक्तव्यम्
 

 
तथा च स्कान्दे-
 
स्त्रीणां हि परमञ्चैश्नैको नियमस्समुदाहृतः ।
 

अभ्यर्च्य चरणौ भर्तुः भोक्तव्यमिति निश्चयः ॥ इति ॥

भर्तुर्भुक्तोच्छिष्टं पत्नथान्या भोक्तव्यम् । तथा च मनुः
-
पीत्वाऽऽपोशनमश्नीयात् पात्रदत्तमगर्हितम् ।

भार्याभृतकदासेभ्यः उच्छिष्टं शेषयेत् ततः ॥

व्यासः – सेवेत भर्तुरुच्छिष्टमन्नपानफलादिकम् ।
 

महान् प्रसाद इत्युक्त्वा पतिदत्तं प्रतीच्छती ॥
 
-
 
-
 

 
பரிமாறும்போது, ஒரு பந்தியிலிருப்பவருக்கு ஸ்நேஹத்
தால்
ஸமமில்லாமல் பரிமாறக்கூடாது. அதையே வஸிஷ்டர்:-

ஒரு பந்தியிலிருப்பவனுக்கு, ஸ்நேஹத்தால், அல்லது

பயத்தால், அல்லது பணத்திற்காக விஷமமாக இடுபவன்,

வேதத்தாலும், ருஷிகளாலும் சொல்லப்பட்ட ப்ரம்ஹத்யையை
 

அடைவான்.
 

 
பர்த்தாவுக்குப் பாத நமஸ்காரம் செய்து சாப்பிடவேண்டும்.

அப்படியே ஸ்காந்தத்தில்:-

ஸ்த்ரீகளுக்கு ஒரு பெரிய நியமம். அதாவது, பர்த்தாவின்

பாதங்களைப் பூஜித்துச் சாப்பிடவேண்டும் என்பது.
 

 
பர்த்தா சாப்பிட்ட மீதியைப் பத்னி சாப்பிடவேண்டும்.

அப்படியே மனு:-

ஆபோசனமருந்தி, இலையில் போட்ட அன்னத்தை நிந்திக்
காமல்
சாப்பிட்டு, பார்யை, வேலைக்காரர்களுக்கு மீதி வைக்கவும்.
 

 
வ்யாஸர்:- அன்னம், பானம், பழம் முதலியதைப் பர்த்தா
வின்
தின்ற மீதியை ஸேவிக்கவும். மஹாப்ரஸாதம் என்று

சொல்லி, பதி கொடுத்ததை வாங்கிக்கொள்க.