This page has not been fully proofread.

50
 
परिवेषणसमये अन्नादिकं हस्तेन न परिवेषणीयम् ॥
 
तथा च शातातपः-
हस्तदत्तानि चान्नानि प्रत्यक्षलवणं तथा ।
मृत्तिकाभक्षणं चैव गोमांसाभ्यशनं स्मृतम् ॥
लवणं व्यञ्जनं चैव घृतं तैलं तथैव च ।
लेह्यं पेयं च विविधं हस्तदत्तं न भक्षयेत् ॥
यमः - हस्तदत्ता तु या मिक्षा लवणव्यञ्जनानि च ।
भोक्ता ह्यशुचितां याति दाता स्वर्ग न गच्छति ॥
हस्तदत्तास्तु ये स्नेहा लवणव्यञ्जनानि च ।
दातारं नोपतिष्ट॑ते भोक्ता भुञ्जीत किल्बिषम् ॥
अत्रिः --- घृतं वा यदि वा तैलं ब्राह्मण्या नखनिस्सृतम् ।
अभोज्यं तद्विजानीयात् भुक्त्वा चांद्रायणं चरेत् ॥
आपस्तंब:- घृतं तैलं च लवणं पानीयं पायसं तथा ।
 
L
 
பரிமாறும்போது கையால் பரிமா றலாகாது.
 
அப்படியே சாதாதபர்:- கையால் கொடுக்கப்பட்ட
அன்னம்,ப்ரத்யக்ஷலவணம், மண் தின்பது இவை கோமாம்ஸம்
புஜிப்பதுக்கு ஸமம். கையால் இடப்பட்ட உப்பு, கறிகாய்,
நெய், எண்ணெய், லேஹ்யம், குடிக்கும் ரஸம் முதலியதைப்
புஜிக்காதே.
 
யமன்:- கையாலிடப்பட்ட பிக்ஷை, லவணம், காய்கறி
இவைகளைச் சாப்பிடுபவன் அசுத்தனாகிறான். கொடுப்பவனுக்கு
ஸ்வர்க்கமில்லை. கையாலிடப்பட்ட நெய் முதலிய ஸ்நேஹங்கள்,
உப்பு, காய்கறிகள் கொடுப்பவனுக்குப் போவதில்லை. சாப்பிடு
பவன் பாபத்தைச் சாப்பிடுகிறான்.
 
அத்ரி: - நெய், தைலம் ப்ராம்ஹணியின் நகத்திலிருந்து
விழுந்தது புஜிக்கத்தக்கதல்ல. புஜித்தால் சாந்த்ராயணம்
செய்க.
 
ஆபஸ்தம்பர்:- கையாலிடப்பட்ட நெய், எண்ணெய்,
உப்பு, பானங்கள், பிக்ஷை இவைகளை ஸ்வீகரிக்காதே. ஆகை