This page has been fully proofread once and needs a second look.

49
 
वनपर्वणि द्रौपद्याः परीवेणमुक्तं-

पतींस्तु द्रौपदी सर्वान् द्विजांश्चैव यशस्विनी ।

मातेव भोजयित्वाऽग्रे शिष्टमाहारयत्तदा ॥ इति ॥

 
आग्नेयपुराणेऽपि
-
 

यदिष्टं भोजने भर्तुस्तत्संपाद्याहरेत् स्वयमिति ॥

 
व्यासोऽपि -
 

स्वयं प्रक्षाळ्य पात्राणि दत्तमन्नं तु भार्यया ।
T

भोक्तव्यं सघृतं सोष्णं हितं पथ्यं मितं सदेति ॥

भर्तुर्भोजनसमये पत्न्या समीपे न स्थेयम् ।

तथा च याज्ञवल्क्यः-

भार्यादर्शनेऽश्नीयान्नैकवासा न संस्थितः ॥
पत्नथाः

पत्न्याः
सन्निधाने दोमाह श्रुतिः -

जायाया अन्ते नाश्नीया दवीर्यवदपत्यं भवतीति ॥
 

 
வனபர்வத்தில் த்ரௌபதீ பரிமாறுதல் உரைக்கப்பட்டிருக்
கிறது.
த்ரௌபதீ தன் பர்த்தாக்களையும், ப்ராம்ஹணர்களையும்

தாய்போல் முதலில் போஜனம் செய்வித்து மீதியை யருந்தினாள்.
 

 
ஆக்னேய புராணத்திலும்:- போஜனத்தில் பர்த்தாவுக்கு

இஷ்டத்தை ஸம்பாதித்துத் தானே பரிமாறவேண்டும்.
 

 
வ்யாஸரும்:- இலைகளைத் தானாகவே அலம்பிக்கொண்டு

பார்யையால் கொடுக்கப்பட்ட உஷ்ணமான அன்னத்தை
நெய்
யுடன் புஜிக்க.
 

 
பர்த்தா சாப்பிடும்போது பத்னீ ஸமீபத்திலிருக்கலாகாது.

யாக்ஞவல்க்யர்:- பார்யை பார்க்கும்போதும், ஒரு
வஸ்த்
ரத்துடனும், நின்றுகொண்டும் புஜிக்காதே.
 

 
பத்னீ ஸமீபத்திலிருந்தால் தோஷத்தை வேதம் கூறு
கிறது.
 

 
'பார்யையின் ஸமீபத்தில் புஜிக்கலாகாது. வீர்யமற்ற

ஸந்ததி உண்டாகும்.''
 
7
 
Then