This page has not been fully proofread.

42
 
प्रशंसा यत्संसाधयति ते विष्णुक्रमाः यदुपावर्तते सोऽवभृथ इति
हि ब्राह्मणमिति ॥
 
मनुरपि-
कृत्वैतत् बलिकर्मैव मतिथिं पूर्वमाशयेत् ।
संप्राप्ताय त्वतिथये प्रदद्यादासनोदके ॥
अन्नं चैव यथाशक्ति सत्कृत्य विधिपूर्वकम् ॥
अनौ हुत्वा विधानेन यत्पुण्यफलमश्नुते ।
तेन तुल्यं विशिष्टं वा ब्राह्मणे तर्पिते फलम् ॥
अतिथिर्यस्य भग्नाशो गृहात्प्रतिनिवर्तते ।
स दत्वा दुष्कृतं तस्य पुण्यमादाय गच्छति ॥
शिलेनाप्युञ्छतो नित्यं पंचाग्नीनपि जुह्वतः ।
सर्व सुकृतमाते ब्राह्मणोऽनचिंतो वसन् इति ॥
आश्वमेधिकेऽपि—
साङ्गोपाङ्गांस्तथा वेदान् पठतीह दिने दिने ।
 
னம். நல்ல வார்த்தை சொல்வதும் ஸ்துதி செய்வதும் தக்ஷிணை
பின் துடருவது விஷ்ணுக்ரமங்கள். திரும்பி வருவது அவப்ரு
தர், என்று ப்ராம்ஹணம்.
 
மனுவம்: பலிகர்மத்தைச் செய்து முன்பு அதிதிக்குப்
போடவேண்டும். வந்த அதிதிக்கு ஆஸனமுர், ஜலமும் கொடுக்க
வும். பிறகு சக்திக்குத் தக்கவாறு பூஜித்து அன்னமிடவும்.
ப்ராம்ஹணனை திருப்தி செய்வித்தால், விதிவத்தாக அக்னியில்
ஹோமம் செய்த பலன், அதிகமாயும் பலனுண்டு. எவனுடைய
வீட்டிலிருந்து ஆசை பங்கமாகி அதிதி திரும்புகிறானோ, அவ
க்கு அந்த அதிதி தன் பாபத்தைக் கொடுத்துவிட்டு அவன்
ய துடன் போகிறான். உஞ்சவ்ருத்தி செய்தாலும், ஐந்து
ரிகளிலும் ஹோபம் செய்தாலும், அவனுடைய புண்யத்
டாமல் வஸிக்கும் ப்ராம்ஹணன் அடைகிறான்.
 
த்தில்:- ப்பதிதினம் அங்கோபாங்கங்களுடன்
யப் பூஜிக்காவிடில் அவன்