This page has been fully proofread once and needs a second look.

88
 
व्यासोऽपि -
 

नैवेद्यार्थ पृथग्भाण्डे पत्नी स्नात्वा पचेद्गृहे ।

वैश्वदेवार्थमन्यस्मिन् व्यञ्जनानि पृथक् पृथक् ॥ इति ॥

वैश्वदेवसमये पत्नथान्याऽपि सन्निहितया भवितव्यम् ॥
 
0:

 
तथा च नारायणः
--
 

सभार्यस्तु शुचिस्नातो विधिनाऽऽचम्य वाग्यतः ।

उपविश्य समिद्धेऽग्नौ वैश्वदेवं समाचरेदिति ॥

वैश्वदेवसमये पत्नी बल्यायतनानि गन्धादिमिभिरलं कुर्यात् ॥

 
तथा च बोधायनः
 

तूष्णीं सवण्यायतनानि गन्धपुष्पधूपदीपैः पत्न्यलङ्करोतीति ॥

वैश्वदेवान्ते समागतोऽतिथिः पूज्यः ॥
 

 
तथा चापस्तंवः
 
बः
काले स्वामिनौ अन्नार्थिनं न प्रत्याचक्षीयाताम् । अभावे भूमि-

 
வ்யாஸரும்:

நைவேத்யத்திற்காக வேறு பாண்டத்தில்,

பத்நீ ஸ்நானம் செய்து சமையல் செய்க. வைச்வதேவத்திற்காக

வேறு பாத்ரத்தில் சமையலும் தனித்தனியாகக் காய்கறிகளும்

சமையல் செய்க.
 

 
வைச்வதேவ மைஸமயத்தில் பத்நியும் ஸமீபத்திலிருக்க.
 

 
அப்படியே நாராயணர்:- பார்யையுடன் ஸ்நானம் செய்து,

சுத்தனாய் விதிப்ரகாரம் ஆசமனம் செய்து, மெளனத்துடன்
உட்
கார்ந்து, ஜ்வலிக்குமக்னியில் வைச்வதேவம் செய்து முடிக்க.
 

 
லைச்வதேவஸமயத்தில் பலிபோடுமிடங்களைப் பத்நீ சந்தரு
ரு

கு
ங்குமாக்ஷதைகளால் அலங்கரிக்க.
 

 
அப்படியே போ தாயனர்:- மெளனமாக எல்லாவிடங்களை
யும்
கந்தம், புஷ்பம், தூபம், தீபம், இவைகளால் பத்நீ அலங்காரம்

செய்யவும்
 
.
 
அதிதி பூஜை
 

 
லைச்வதேவ முடிவில் வந்த அதிதியைப் பூஜிக்கவும்.

அப்படியே ஆபஸ்தம்பர் - தம்பதிகள் காலத்தில் வந்த அதி
 
தியை