This page has been fully proofread once and needs a second look.

37
 
भर्त्रा क्रियमाणदेवपूजायां तदुपयुक्तमुपकरणादिकं अनुक्त था
त्वा
स्वममेव सर्वं साधनीयम् ॥
 

 
तथा च व्यासः-

पूजोपकरणं सर्व मनुक्तं साधयेत्स्वयम् ।

नियमोदकबर्हींपि पत्रपुष्पाक्षतादिकम् ॥

प्रतीक्षमाणाऽवसरं यथाकालोचितं हि यत् ।

तदुपस्थापयेत्सर्व मनुद्विग्नाऽतिहृष्टवत् ॥ इति ॥

ततः अतिथिवैश्वदेवाद्यर्थं पाकः कर्तव्यः ।

तथा च विष्णुपुराणे ऋभुनिदाघसंवादे निदाघः -

हे हे शालिनि मद्नेहे यत्किचिंदतिशोभनम् ।

भक्ष्योपसाधनं सर्वं तेनास्यान्नं प्रसाधय ॥

इत्युक्ता तेन सा पत्नी मृष्टमन्नं द्विजस्य यत् ।

प्रसाधितवती तद्वै भर्तुर्वचनगौरवात् ॥ इति ॥
 

 
பர்த்தா செய்யும் தேவபூஜையில் அதில் உபயோகமான

ஸாமக்ரீகளைப் பதி சொல்லாமல் தானாகவே தயாரிக்க வேண்டும்.
 

 
அப்படியே வ்யாஸர்:- பூஜாஸாமக்ரீகள், நியமத்திற்கான தீர்த்
தம்,
தம்,
தர்ப்பங்கள், இலை, புஷ்பம், அக்ஷதை முதலியவைகளைச்

சொல்லாமலேயே ஸமயம் பார்த்து உசிதகாலத்தில் பயமில்லா
மல்
மிகுந்த ஸந்தோஷத்துடன் பர்த்தாவின் ஸமீபத்தில்
 
சேர்க்கவும்.
 

 
பிறகு, அதிதிகளுக்கும், வைச்வதேவம் முதலியவைக்கும்

சமையல் செய்யவும்.
 

 
அப்படியே விஷ்ணுபுராணத்தில் -ருபுநிதாகஸம்வாதத்தில்

நிதாகர்- "அரே! என் வீட்டில் எந்தப் பக்ஷக்ஷ்யம் முதலியது

உத்தமமாயிருக்கிறதோ, அதனால் இவருக்கு அன்னம் பரிமாறு.

இவ்விதம் சொல்லப்பட்ட பத்நீ, பர்த்தாவின் வார்த்தையில்

கௌரவத்தால் வந்த ப்ராம்ஹணனுக்கு உயர்ந்த
பக்ஷ்யங்களு
டன் அன்னமிட்டாள்.