This page has not been fully proofread.

37
 
भर्त्रा क्रियमाणदेवपूजायां तदुपयुक्तमुपकरणादिकं अनुक्त था
स्वममेव सर्व साधनीयम् ॥
 
तथा च व्यासः-
पूजोपकरणं सर्व मनुक्तं साधयेत्स्वयम् ।
नियमोदकबहपि पत्रपुष्पाक्षतादिकम् ॥
प्रतीक्षमाणाऽवसरं यथाकालोचितं हि यत् ।
तदुपस्थापयेत्सर्व मनुद्विग्नाऽतिहृष्टवत् ॥ इति ॥
ततः अतिथिवैश्वदेवाद्यर्थं पाकः कर्तव्यः ।
तथा च विष्णुपुराणे ऋभुनिदाघसंवादे निदाघः -
हे हे शालिनि मनेहे यत्किचिंदतिशोभनम् ।
भक्ष्योपसाधनं सर्वं तेनास्यान्नं प्रसाधय ॥
इत्युक्ता तेन सा पत्नी मृटमन्नं द्विजस्य यत् ।
प्रसाधितवती तद्वै भर्तुर्वचनगौरवात् ॥ इति ॥
 
பர்த்தா செய்யும் தேவபூஜையில் அதில் உபயோகமான
ஸாமக்ரீகளைப் பதி சொல்லாமல் தானாகவே தயாரிக்க வேண்டும்.
 
அப்படியே வ்யாஸர்:- பூஜாஸாமக்ரீகள், நியமத்திற்கான தீர்த்
தம், தர்ப்பங்கள், இலை, புஷ்பம், அக்ஷதை முதலியவைகளைச்
சொல்லாமலேயே ஸமயம் பார்த்து உசிதகாலத்தில் பயமில்லா
மல் மிகுந்த ஸந்தோஷத்துடன் பர்த்தாவின் ஸமீபத்தில்
 
சேர்க்கவும்.
 
பிறகு, அதிதிகளுக்கும், வைச்வதேவம் முதலியவைக்கும்
சமையல் செய்யவும்.
 
அப்படியே விஷ்ணுபுராணத்தில் -ருபுநிதாகஸம்வாதத்தில்
நிதாகர்- "அரே! என் வீட்டில் எந்தப் பக்ஷக்ஷ்யம் முதலியது
உத்தமமாயிருக்கிறதோ, அதனால் இவருக்கு அன்னம் பரிமாறு.
இவ்விதம் சொல்லப்பட்ட பத்நீ, பர்த்தாவின் வார்த்தையில்
கௌரவத்தால் வந்த ப்ராம்ஹணனுக்கு உயர்ந்த பக்ஷ்யங்களு
டன் அன்னமிட்டாள்.