This page has been fully proofread once and needs a second look.

31
 
तथा च विज्ञानेश्वर:-

कुर्याच्छाछ्वशुरयोः पादवन्दनं भर्तृतत्परा ॥ इति ॥
 

 
भर्तृनमस्कारे विशेष उक्तो गौतमेन-

स्त्रीपुंयोगेऽभिवदतोऽनियममेके इति । अस्यार्थ:- அரி-
चा
अभिवादने
क्रियमाणे अभिवादनीयनाम्ना अभिवादनं कर्तव्यं इति

नियमो नास्ति, किंतु तत्कालोपस्थितव्यवहारोपयुक्त यत्किञ्चिन्नाम्ना

अभिवादनं कर्तव्यमिति ॥
 

 
सत्स्वपि परीचारकान्तरेषु श्वश्रूश्वशुरयोर्भर्तुत्रश्च शुश्रूषणं स्वय-
मेव कुर्यात् ॥
 

 
तथा च वनपर्वणि सत्यभामां प्रति द्रौपदीवचनम् -

नित्यमार्यामहं कुन्तीं वीरमूंसूं सत्यवादिनीम् ।

स्वयं परिचराम्येनां पानाच्छादन भोजनैः ॥

संप्रे पिषिताय ।यामथ चैव दास्या मुत्थाय सर्वं स्वयमेव कार्यम् ।
 

 
அப்படியே விக்ஞானேச்வார்- பர்த்தாவினிடம் பக்தி
யுடையவள்
மாமியார், மாமனார் இவர்களுக்குப் பாதவந்தனம்

செய்யவேண்டும்.
 

 
பர்த்தாவை நமஸ்காரம் செய்வதில் விசேஷத்தைக் கௌதமர்

சொல்லுகிறார்-(அர்த்தம்) பர்த்தாவை அபிவாதனம் செய்யும்

போது பெரியோர் வைத்த பெயரால் நமஸ்கரிக்கவேண்டிய
நியம
மில்லை. ஆனால் வழக்கத்திலுள்ள ஏதாவது ஒரு பெயரால்
நமஸ்
 
கரிக்கலாம்.
 

 
பர்த்ரு சுச்ரூஷை.
 

 
பரிசாரகர்கள் இருந்தபோதிலும், மாமியார், மாமனா
ர்களுக்கும்,
பர்த்தாவுக்கும் தானே சுச்ரூஷை செய்யவேண்டும்.
 

 
அப்படியே வனபர்வத்தில் ஸத்யபாமையினிடம் த்ரௌபதி
தீ
வாக்யம்- பூஜ்யையாயும், வீர மாதாவாயும், ஸத்யபாஷிணியுமான

குந்தீயை ப்ரதிதினமும் அசனம், பானம், உடுப்புகளால் நானே

பரிசரணம் செய்கிறேன். தாஸியை அனுப்பினாலும், நானே

எழுந்திருந்து எல்லாவற்றையும் செய்வேன். இந்தப் பாவத்தை