This page has not been fully proofread.

बोधायनस्तु उद्धरणानन्तरमेवोपवेशनमाह -- सायंप्रातरेवैषा
पत्न्यन्वास्ते इति ॥
 
होमे तूभयोः सन्निधानं मुख्यम् । यजमानासन्निधाने पत्न्या
अवश्यं सन्निहितया भवितव्यम् । तथा च कात्यायन:-
असमक्षं तु दम्पत्योर्होतव्यं नत्विगादिना ।
द्वयोरप्यसमक्षं तु भवेद्घुतमनर्थकम् ॥
निक्षिप्याग्निं स्वदारेषु परिकल्प्यर्त्विजं तथा ।
प्रवसेत् कार्यवान्विप्रो न वृथैव चिरं वसेत् ॥ ८३ ॥
अयं च प्रवासविधिः अर्थार्थतया पुरुषस्यैवानुमतः । पत्न्यास्तु
अर्थार्जनाभावात् न प्रवासः ॥
पुरुषस्यापि-
"धनान्यार्जयितुं युक्तः प्रवासो ह्यग्निहोत्रिणः ।
धनैर्हि संभवेदिज्या तीर्थाद्यर्थं तु न व्रजेत् ॥
 
போதாயனரானால் அக்கியை எடுத்த பின்னரே உட்கார
வேண்டுமென்றார். 'மாலை காலையிலே பத்னீ கூடவிருப்பாள்",
என்று, ஹோமத்தில் முக்யமாக இருவரும் ஸமீபத்திலிருக்க
வேண்டும். யஜமானன் ஸமீபத்தில் இல்லாவிடில் பத்னீ அவச்யம்
ஸமீபத்தில் இருக்கவேண்டும்.
 
அப்படியே காத்யாயனர்:- தம்பதிகளின் ஸந்நிதியில்லாமல்
ருத்விக் முதலானவர் ஹோமம் செய்யக்கூடாது. இருவரும்
மில்லாத பக்ஷத்தில் ஹோமம் வ்யர்த்தமாகும். தன் பத்னியிட
மக்னியை வைத்து ருத்விக்கை ஏற்பாடு செய்து கார்யமிருந்தால்
வெளித்தேசம் செல்லவேண்டும். ப்ரயோஜனமில்லாமல் வெகு
காலம் வஸிக்கக்கூடாது. (83)
 
இந்த ப்ரவாஸ விதியும் தன ஸம்பாதனத்துக்காகப் புருஷனுக்கு
மாத்திரமனுமதிக்கப்பட்டிருக்கிறது. பத்னிக்குத் தன
ஸம்பாதனமில்லாதபடியால் தேசாந்தரம் போக இடமில்லை.
புருஷனும் "அக்னீஹோத்ரீ தனஸம்பாதனத்திற்காக,<flag>தனத்</flag>
வேண்டியபடியால் தேசாந்தரம் போகலாம்,
<flag>தீர்த்தாடனமாகப்</flag> போகக்கூடாது. "எவனுக்கு இஷ்டி கர்மங்களில்