This page has not been fully proofread.

बोधायनस्तु उद्धरणानन्तर मेवोपवेशनमाह -- सायंप्रात रेवैपा
पत्न्यन्वास्ते इति ॥
 
होमे तूभयोः सन्निधानं मुख्यम् । यजमानासभिधाने पत्न्या
अवश्यं सन्निहितया भवितव्यम् । तथा च कात्यायन:-
असमक्षं तु दम्पत्योहोंतव्यं नविगादिना ।
द्वयोरप्यसमक्षं तु भवेद्भुतमनर्थकम् ॥
निक्षिप्याग्निं स्वदारेषु परिकल्प्यविजं तथा ।
 
प्रवसेत् कार्यवान्विप्रो न पृथैव चिरं वसेत् ॥ ८३ ॥
अयं च प्रवासविधिः अर्थार्थतया पुरुषस्यैवानुमतः । पत्न्यास्तु
अर्थार्जनाभावात् न प्रवासः ॥
-
"धनान्यार्जयितुं युक्तः प्रवासो ह्यग्निहोत्रिणः ।
धनैर्हि संभवेदिज्या तीर्थाद्यर्थं तु न व्रजेत् ॥
 
26
 

 
போதாயனரானால் அக்கியை எடுத்த பின்னரே உட்கார
வண்டு மென்றார். 'மாலை காலையிலே பத்னீ கூடவிருப்பாள்",
என்று. ஹோமத்தில் முக்யமாக இருவரும் ஸமீபத்திலிருக்க
வேண்டும்,யலுமானன் ஸமீபத்தில் இல்லாவிடில் பத்னீ அவச்யம்
ஸமீபத்தில் இருக்கவேண்டும்.
 
1
 
அப்படியே காத்யாயனர்:- தம்பதிகளின் ஸந்நிதி யில்லா
மல் ருத்விக் முதலானவர் ஹோமம் செய்யக்கூடாது. இருவரு
மில்லாத பக்ஷத்தில் ஹோமம் வ்யர்த்தமாகும். தன் பத்னியிட
மக்ளியை வைத்து ருத்விக்கை ஏற்பாடு செய்து கார்யமிருந்தால்
வெளித்தேசம் செல்லவேண்டும். ப்ரயோஜனமில்லாமல் வெகு
காலம் வலிக்கக்கூடாது.
(83)
 
-4
 
இந்த ப்ரவாஸ விதியும் தன ஸம்பாதனத்துக்காகப் புருஷ
னுக்கு மாத்திர மனுமதிக்கப்பட்டிருக்கிறது. பத்னிக்குத் தன
தனமில்லாதபடியால் தேசாந்தரம் போக இடமில்லை.
ஈம் "அக்னீஹோத்ரீ தனஸம்பாதனத்திற்காக,தனத்
வண்டியபடியால் தேசாந்தரம் போகலாம்,
னமாகப் போகக்கூடாது. "எவனுக்கு இஷ்டி கர்மங்