This page has been fully proofread once and needs a second look.

25
 
प्रतिदिन मेका शुश्रूषादि कर्तुमशक्ता चेत् तदा दिनक्रमेण

यथाज्यैष्ठ्यं शुश्रूषां कुर्यात् । एकस्मिन् दिने यद्येका कृत्स्नं
कर्तु-
मशक्ता तदा सर्वास्तत् कर्म यथाज्ञानं विभज्य कुर्युः ।
 

 
तथा च कात्यायन:--
 

 
दिनक्रमे यथाकर्म यथाज्यैष्ठ्यमशक्तितः ।
 

विभज्य सहसा कुर्युर्यथाज्ञानमशक्तितः ॥ इति ॥ ८२ ॥

अग्न्यलङ्करणं च परिसमूहनाद्यनन्तरं कर्तव्यम् ।

तथा च बोधायन:-

सर्वत्र परिसमूहनपर्युक्षण परिस्तरणपरिपेचनोपसमाधाना
-
ङ्करणमित्याचार्या इति ॥
 

 
दोहनानन्तरं स्वायतने पत्न्युपवेशनमाहापस्तम्ब :- पत्नी-

वदस्याग्निहोतंत्रिं भवति स्वायतने पत्न्युपविशतीति ॥
 

 
செய்யவும்.ப்ரதிதினமும் ஒருத்தியால் செய்யமுடியாவிடில் தின

க்ரமமாக மூத்த க்ரமமாக சுச்ரூஷை செய்க. ஒரே தினத்தில்

ஒருத்தியால் முழுதும் செய்ய முடியாவிடில் எல்லோரும் பங்கு

போட்டுக்கொண்டுத் தெரிந்ததைச் செய்யவேண்டும்.
 
ல்
 

 
அப்படியே காத்யாயனர்:- அசக்தி பக்ஷத்தில் தினக்ரமமாக
வும்,
ஜ்யேஷ்டா க்ரமமாகவும் செய்யவும். அதுவும் முடியா விடில்

தெரிந்த விஷயத்தைப் பிரித்துச் சீக்கிரம் செய்க. (82)
 

 
பூமியைப் பெருக்கின பிறகு அக்நிக்கு அலங்காரம் செய்ய

வேண்டும். அதை, போ தாயனர்:-"எல்லா இடங்களிலும்
பெருக்
குதல், ப்ரோக்ஷித்தல், தர்ப்பத்தை விரித்தல், பரிஷேசனம்,

அக்னியை ஸமீபத்தில் கொண்டு வைத்துக்கொள்ளுதல்,
அலங்
காரம் செய்தல்'', என்று ஆசார்யாள்.
 

 
பால் கறந்தபின் தன் இடத்தில் பத்னீ உட்காரவேண்டும்,

என்பதை ஆபஸ்தம்பர் சொல்லுகிறார்:- "இவனுடைய அக்கி

ஹோத்ரம் பத்னியுடன் கூடியதாய் இருக்கவேண்டும். தன்

இட
த்தில் பத்னீ உட்காருக", என்பதாக.
 
4