This page has been fully proofread once and needs a second look.

24
 
तथा च याज्ञवल्क्य:--
 

 
सत्यामन्यां सवर्णायां धर्मकार्यं न कारयेत् ।

सवर्णासु विधौ धर्म्ये ज्येष्ठया न विनेतराः ॥ ८० ॥

ज्येष्ठा गर्हिता चेत् कनिष्ठयैव कर्तव्यम् ।
 

 
तदाह कात्यायनः -
 
-
 

 
अग्निहोत्रादिशुश्रूषां बहुभार्यः सवर्णया ।
 

कारयेत् तद्ब्रहुत्वे च ज्येष्ठया गर्हिता न चेत् इति ॥

कनिष्ठास्वपि वीरसुवैव कर्तव्यम् । वीरसुवोऽपि बह्व्यश्चेत्

तासां मध्ये आज्ञासंपादिनी गुणवती दक्षा च या तयैव कर्तव्यम् ॥
 

 
तथा च कात्यायन:-

तथा वीरसुवामासा माज्ञासंपादनी च या ।

दक्षा प्रियंवदा शुद्धा तामत्र विनियोजयेत् ॥
 
-
 

 
அப்படியே டாயாக்ஞவல்க்யர் :- ஸவர்ண பார்யை இருக்கும்

போது தர்ம கார்யத்தை இன்னொருத்தி
செய்யலாகாது.

ஸவர்ண பார்யைகள் அநேகர் இருந்தால் மூத்தவளே செய்ய

வேண்டும்.
 
(80)
 

 
மூத்தவள் கெட்டவளா யிருந்தால் இளையவளே செய்ய
 

வேண்டும்.
 

 
அதைக் காத்யாயனர் - அக்நிஹோத்ராதி சுச்ரூஷைகளை

அநேக பார்யையுடையவன் ஸவர்ண ஸ்த்ரீயாலும், அவர்கள்

அநேகரானால் கெட்டவளாயில்லாவிடில் மூத்தவளாலும்
செய்
விக்க வேண்டும்.
 
(81)
 
இளையவர்களில் புத்ரனுடையவளால், அவர்களுமனேகரா
யின்,
ஆக்ஞையைச் செய்பவளும், குணமுள்ளவளும், ஸாமர்த்தி

யமுடையவளும் யாரோ அவளால் செய்விக்கவேண்டும். (81)
 

 
அப்படியே காத்யாயனர்:- புத்ர ஸம்பத்தியுடையவர்
களான
இவர்களில் ஆக்ஞையைக் கேட்பவள், ஸாமர்த்தியமுடை
யவள்,
ப்ரியம் பேசுபவள், சுத்தை யாரோ அவளை ப்ரோணை