This page has not been fully proofread.

24
 
तथा च याज्ञवल्क्य:--
 
सत्यामन्यां सवर्णायां धर्मकार्य न कारयेत् ।
सवर्णासु विधौ धर्म्ये ज्येष्ठया न विनेतराः ॥ ८० ॥
ज्येष्ठा गर्हिता चेत् कनिष्ठयैव कर्तव्यम् ।
 
तदाह कात्यायनः -
 
-
 
अग्निहोत्रादिशुश्रूषां बहुभार्यः सवर्णया ।
 
कारयेत् तद्ब्रहुत्वे च ज्येष्ठया गर्हिता न चेत् इति ॥
कनिष्ठास्वपि वीरसुवैव कर्तव्यम् । वीरसुवोऽपि बह्वयश्चेत्
तासां मध्ये आज्ञासंपादिनी गुणवती दक्षा च या तयैव कर्तव्यम् ॥
 
तथा च कात्यायन:-
तथा वीरसुवामासा माज्ञासंपादनी च या ।
दक्षा प्रियंवदा शुद्धा तामत्र विनियोजयेत् ॥
 
-
 
அப்படியே டாக்ஞவல்க்யர் :- ஸவர்ண பார்யை இருக்கும்
போது தர்ம கார்யத்தை இன்னொருத்தி
செய்யலாகாது.
ஸவர்ண பார்யைகள் அநேகர் இருந்தால் மூத்தவளே செய்ய
வேண்டும்.
 
(80)
 
மூத்தவள் கெட்டவளா யிருந்தால் இளையவளே செய்ய
 
வேண்டும்.
 
அதைக் காத்யாயனர் - அக்நிஹோத்ராதி சுச்ரூஷைகளை
அநேக பார்யையுடையவன் ஸவர்ண ஸ்த்ரீயாலும், அவர்கள்
அநேகரானால் கெட்டவளாயில்லாவிடில் மூத்தவளாலும் செய்
விக்க வேண்டும்.
 
இளையவர்களில் புத்ரனுடையவளால், அவர்களுமனேகரா
யின், ஆக்ஞையைச் செய்பவளும், குணமுள்ளவளும், ஸாமர்த்தி
யமுடையவளும் யாரோ அவளால் செய்விக்கவேண்டும். (81)
 
அப்படியே காத்யாயனர்:- புத்ர ஸம்பத்தியுடையவர்
களான இவர்களில் ஆக்ஞையைக் கேட்பவள், ஸாமர்த்தியமுடை
யவள், ப்ரியம் பேசுபவள், சுத்தை யாரோ அவளை ப்ரோணை