This page has been fully proofread once and needs a second look.

268
 
ऋषय ऊचु:चुः-

निमज्जमानं व्यसनैर मिद्भुतं कुलं नरेन्द्रस्य तमोमये हृदे ।

त्वया सुशीलव्रतपुण्यया कुलं समुद्धृतं साद्धिध्वि पुनः कुलीनया ॥

 
मार्कण्डेय उवाच -
 

तथा प्रशस्य ह्यमिपूज्य चैव वरस्त्रियं तामृयस्समागताः ।

नरेन्द्रमामन्त्र्य सपुत्रमञ्जसा शिवेन जग्मुर्मुदिताः स्वमालयम् ॥
su...
 
•37: 11
 
.........
 

 
इति ......... अद्ध्यायः ॥
 
मार्कण्डेयः
-
 
பு$ஞ்சு:-

तस्यां रात्र्यां व्यतीताया मुदिते सूर्यमण्डले ।

कृतपौर्वाहिकास्सर्वे समेयुस्ते तपोधनाः ॥

तदेव सर्वं सावित्र्या महाभाग्यं महर्षयः ।

द्युमत्सेनाय नातृप्यन् कथयन्तः पुनः पुनः ॥
 
-
 

 
ருஷிகள்:- அரசனான த்யுமத்ஸேநனின் குலம் வ்யஸனங்
களால்
துரத்தப்பட்டு, துக்கமயமான மடுவில் முழுகியது. ஒ
பதிவ்தே!
நல்ல ஒழுக்கம், வ்ரதம்,புண்யம் இவைகளையுடையவ
ளும்,
நற்குலத்திற் பிறந்தவளுமான உன்னால் அக்குலம் மறுபடி

வெளியேற்றப்பட்டது.
 

 
மார்க்கண்டேயர்:- அங்கு வந்துள்ள ருஷிகள் அவ்விதம்

அந்த உத்தம ஸ்த்ரீயை ச்லாகித்து, பூஜித்து, புத்ரனுடன்

கூடிய அரசனிடம் விடைபெற்று, ஸந்துஷ்டராய், தங்கள்

இருப்பிடத்தை உடனே அடைந்தனர்.
 

 
.......அத்யாயம் முற்றும்.
 

 
மார்க்கண்டேயர்:- அந்த பாராத்ரி சென்றபிறகு, ஸூர்ய

மண்டலமுமுதித்தபிறகு, காலைக் கடன்களை அனுஷ்டித்த
மஹர்
ஷிகளெல்லோரும் அங்கு வந்து கூடினார்கள். அம்மஹர்ஷி
கள்,
ஸாவித்ரியின் அந்த மஹாபாக்யத்தை த்யுமத்ஸேநனுக்கு