This page has been fully proofread once and needs a second look.

266
 
सर्वेषामेव भवतां सन्तापो मा भवेदिति ।

अतो विरात्रागमनं नान्यदस्तीह कारणम् ॥

 
गौतम उवाच -
 

अकस्माच्चक्षुषः प्राप्तिः द्युमत्सेनस्य ते पितुः ।

नास्य त्वं कारणं वेत्सि सावित्री वक्तुमर्हति ॥

श्रोतुमिच्छामि सावित्रि त्वं हि वेत्थ परावरम् ।

त्वां हि जानामि सावितित्रि सावितीत्रीमिव तेजसा ॥

त्वमत्र हेतु जानीपेषे तस्मात् सत्यं निरुच्यताम् ।

रहस्यं यदि ते नास्ति किंचिदत्र वदस्व नः ॥
 

 
सावित्र्युवाच
 

एवमेतद्यथा वेत्थ सङ्कल्पो नान्यथा हि वः ।

न हि किञ्चिद्रहस्यं मे श्रूयतां तथ्यमेव यत् ॥

मृत्युर्मे पत्युरराख्यातो नारदेन महात्मना ।
 
மா

 
ரா
த்ரியில் அவவேளையில் வந்தேன். இதுவே

வேறொன்றுமில்லை.
 

 
கௌதமர்:- ராஜகுமார! உனது பிதாவான த்யுமத்ஸேந
னுக்குத்
திடீரெனக் கண் கிடைத்துள்ளது. இதற்குக் கார
ணத்தை
நீ அறியவில்லை. ஸாவித்ரீதான் சொல்லவேண்டும்.

ஸாவித்ரீ! கேட்க விரும்புகிறேன். முன்பின் உள்ளதை நீதான்

அறிவாய். ஒ ஸாவித்ரீ! தேஜஸ்ஸால் உன்னை ஸாவித்ரீ

தேவதையைப் போல் அறிகிறேன். இது விஷயத்தில் காம-
ணத்தை
நீதான் அறிந்திருக்கிறாய். ஆகையால் உண்மையைச்

சொல்வாயாக. இதில் ரஹஸ்யமொன்றுமில்லாவிடில்
எங்க
ளுக்குச் சொல்வாயாக.
 
காரணம்
 

 
ஸாவித்ரீ:- நீங்கள் சொல்லியது போலவேயிது, உங்கள்

ஸங்கல்பம் மாறாதல்லவோ? எனக்கு ரஹஸ்யமொன்றுமில்லை.

உண்மையையே சொல்லுகிறேன், கேளுங்கள். மஹாத்மாவான