This page has been fully proofread once and needs a second look.

263
 
=7
दालभ्य उवाच-

यथा दृष्टि: प्रवृत्ता ते सावित्र्याश्च यथा व्रतम् ।

गताऽऽहारमकृत्वैव तथा जीवति सत्यवान् ॥
 

 
आपस्तम्ब उवाच -
 
-
 

यथा वदन्ति शान्तायां दिशि वै मृगपक्षिणः

पार्थिवी च प्रवृत्तिस्ते तथा जीवति सत्यवान् ॥

 
धौम्य उवाच -
 

सर्वैर्गुणैरुपेतस्तु यथा पुत्रो जनप्रियः ।
 

दीर्घायुर्लक्षणोपेतः तथा जीवति सत्यवान् ॥

 
मार्कण्डेय उवाच -
 

एवमाश्वासितस्तैस्तु सत्यवाग्भिस्तपस्विभिः ।

तांस्तान् विगणयन् सर्वान् ततः स्थिर इवाभवत् ॥
 

 
தால்ப்யர்:- அரசனே! உனக்குக் கண் எப்படி உண்டா
யிற்றோ,
ஸாவித்ரீ வ்ரதம் எவ்விதமோ, அவள் போஜனம்

செய்யாமல் எவ்விதம் போயிருக்கின்றாளோ, அவ்விதமாய்

ஸத்யவான் ஜீவித்திருக்கிறான்.
 

 
ஆபஸ் தப் தம்பர்:- இதோ சாந்தமான திக்கில் ம்ருகங்களும்,

பக்ஷிகளும் எவ்விதம் சொல்லுகின்றனவோ, உனது தர்மமும்

அரசனுக்குரியதாயுள்ளதோ அவ்விதம் ஸத்யவான்
பிழைத்
திருக்கிறான்.
 

 
தௌம்யர்:- உனது புத்ரன் எவ்விதம் எல்லாக்குணங்களுட
னும்
கூடியவனும், ஜனங்களிடம் ப்ரியமுள்ளவனும், தீர்க்கா
யுஸ்ஸைக்
கொடுக்கும் லக்ஷணங்களுடன் கூடியவனுமாயிருக்
கின்றானோ
அவ்விதம் லைத்யவான் பிழைத்திருக்கின்றான்.
 

 
மார்க்கண்டேயர்:- இவ்விதம் ஸத்யவாக்குகளான ருஷி
களால்
ஆச்வாஸனம் செய்யப்பட்ட அரசன் அந்த எல்லோரை
யும்
மதித்துக்கொண்டு ஸ்திரசித்தனாயிருந்தான். பிறகு இரண்டு