This page has not been fully proofread.

262
 
समाहितेन चीर्णानि सर्वाण्येव व्रतानि मे ।
वायुभक्षोपवासश्च कृतो मे विधिवत्सदा ॥
मे
अनेन तपसा वेझि सर्व परचिकीर्पितम् ।
सत्यमेतन्निबोधध्वं प्रियते सत्यवानिति ॥
 
शिष्य उवाच -
 
उपाठ्यायस्य मे वक्त्रा द्यथा वाक्यं विनिस्सृतम् ।
नैव जातु भवेन्मिथ्या तथा जीवति सत्यवान् ॥
 
ऋपय ऊचु:
 
यथाऽस्य भार्या सावित्री सर्वैरेव सुलक्षणैः ।
अवैधव्यकरैर्युक्ता तथा जीवति सत्यवान् ॥
 
-
 
भरद्वाज उवाच -
 
यथाऽस्य भार्या सावित्री तपसा च दमेन च ।
आचारेण च संयुक्ता तथा जीवति सत्यवान् ॥
 
வித்தேன். கவனமுடையவனாய் ஸகல வ்ரதங்களையுமனுஷ்டித்
தேன். வாயுவை மட்டில் பக்ஷித்து உபவாஸமனுஷ்டித்தேன்.
இந்தத் தபோ மஹிமையினால் பிறர் செய்யவிரும்பிய எல்லா
வற்றையும் அறிவேன். ஸத்யமிது என்று அறியுங்கள், ஸத்பவான்
பிழைத்திருக்கிறானென்று.
 
சிஷ்யன்:- எனது உபாத்யாயரின் வாயினின்றும் எவ்வித
மான வார்த்தை வந்ததோ அது ஒருகாலும் பொய்யாவதில்லை.
ஆகையால் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.
 
ருஷிகள் சொல்வது:-ஸத்யவானின் பார்யையான ஸாவித்ரீ,
எவ்விதம் ஸௌமங்கல்யகரங்களான ஸகல சுபலக்ஷணங்களுட
னும் கூடியிருக்கின்றாளோ அவ்விதமே ஸத்யவான் பிழைத்
திருக்கிறான்.
 
பரத்வாஜர்:- ஸத்யவானின் பார்பையான ஸாவித்ரீ எவ்
விதம் தபஸ், இந்த்ரிய ஜயம், ஆசாரம் இவைகளுடன் கூடியிருக்
கின்றாளோ அவ்விதம் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.