This page has been fully proofread once and needs a second look.

259
 
कृत्वा कठिनभारं सा वृक्षशाखावलंविबिनम् ।

गृहीत्वा परशुं भर्तुः सकाशे पुनरागमत् ॥

वामस्कन्धे तु वामोरू:रूः भर्तुर्बाहुं निवेश्य च ।

दक्षिणेन परिष्वज्य जगाम गजगामिनी ॥
 

 
सत्यवानुवाच
-

अभ्यासगमनाद्भीरु पन्थानो विदिता मम ।

वृक्षान्तरालोकितया ज्योत्स्नया चापि लक्षये ॥

आगतौ स्वः पथा येन फलान्यवचितानि च ।

यथागतं शुभे गच्छ पन्थानं मा विचारय ॥

पलाशण्डे चैतस्मिन् पन्था व्यावर्तते द्विधा ।

तस्योत्तरेण यः पन्था स्तेन गच्छ त्वरस्व च ॥

स्वस्थोऽस्मि बलवानस्मि दिक्षुः पितरावुभौ ।

ब्रुवन्नेवं त्वरायुक्तः स प्रायादाश्रमं प्रति ॥
 
su..
 
·377: ]]
 

 
इति ........ अद्ध्यायः ॥
 
நான் கொண்டுவருகிறேன்' என்று சொல்லி, கூடையை மரத்
தின்
கிளையில் தொங்கியதாய்ச் செய்து, கோடரியை எடுத்துக்

கொண்டு பர்த்தாவினருகில் மறுபடி வந்தாள். அவ்வழகிய

துடையாள், தனது இடது தோளில் பர்த்தாவின் (இடது)

கையை வைத்துக்கொண்டு, தனது வலது கையால் பர்த்தாவை

அணைத்துப் பிடித்துக்கொண்டு, கஜம்போல் நடக்குமவள்

நடந்து சென்றாள்.
 

 
ஸத்யவான்:- பயந்தவளே! அடிக்கடி போவதால் வழிகள்
எனக்குத்
தெரிந்தவைகளே. மரங்களின் இடைவெளியில் காணப்
படும்
நிலவினாலும் அறிகிறேன். எந்த வழியாய் நாம் வந்தோமோ,

பழங்களையும் பறித்தோமோ அந்த வழிக்கு வந்துவிட்டோம்.

வந்த வழியுடனேயே செல். ஸந்தேஹப்படவேண்டாம். இந்தப்

புரசமரத் தோப்பில் வழி இரண்டு விதமாய்ப் பிரிகிறது. அதில்

வடக்குப் புறத்து வழியால் செல். சீக்கிரமாய்ச் செல். நான்

ஸ்வஸ்தனாயுள்ளேன். பலமுள்ளவனாயுமுள்ளேன். மாதாபிதாக்

களைக் காண விருப்பமுள்ளவனாயிருக்கின்றேன். என்றிவ்விதம்

சொல்லிக்கொண்டே அந்த ஸத்யவான் ஆச்ரமத்தை நோக்கிச்

சென்றான்.
........ அத்யாயம் முற்றும்.