This page has been fully proofread once and needs a second look.

})
 
21
 
भोजनं वमनं निद्रां परिधानं च वाससाम् ।
 

प्रारम्भं मण्डनानां च न कुर्यात्पश्यति प्रिये इति ॥ ७३ ॥

तासां तिलकधारणमाह - मार्कण्डेयः ।

हरिद्रां कज्जलं चैव सिंदुरं कुङ्कुमं तथा ।

कूर्पासकं च ताम्बूलं मङ्गल्याभरणं शुभम् ॥

केशसंस्कारकबरीकरकर्णविभूषणम् ।

भर्तुरायुष्य मिच्छन्ती दूपयेन्न पतिव्रता ॥ इति ॥ ७४ ॥

अत एवास्मत्कृत रामायणधर्माकूते--

सेवमाने दृढं सूर्ये दिशमन्तक सेविताम् ।

विहीनतिलकेव स्तीत्री नोत्तरा दिक् प्रकाशते ॥ ७५॥

अत्र दिङ्नायकस्य दिनमणेरन्तकदेशगमनप्रयुक्ततया उत्तर-

दिग्रूपाया नायिकाया विहीनतिलकत्व प्रतिपादनेन तिलकाद्यभावो
 

 
வாரிக்கொள்வது, போஜனம், வாந்தி, தூக்கம், வஸ்த்ரதாரணம்,

அலங்காரம் இவைகளைப் பதி பார்க்கும்போது
செய்துகொள்ள
 
லாகாது.
 
(73)
 

 
அவர்களுக்குத் திலகம் நெற்றியில் வைத்துக்கொள்வதை

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:-

மஞ்சள், மை, ஸிந்தூரம், குங்குமம், ரவிக்கை, தாம்பூலம்,

மங்களாபரணம், தலை வாரிக்கொள்வது, தலைமுடி, கை
காது
களுக்கு அலங்காரம் இவைகளைப் பதிவ்ரதை பதியின்
ஆயுஸ்
ஸைக் கோரிக்கொண்டு விடக்கூடாது.
 
(74)
 

 
அப்படியே நாமியற்றிய ராமாயண தர்மாகூதத்தில்:-

ஸூர்யன் தெற்குத் திக்கை நன்றாய்ப் பிரகாசப்படுத்திக்
கொ காண்
டிருக்கும்போது வடக்குத் திக்கு திலகமற்ற ஸ்த்ரீபோல்
பிரகா
சிக்கவில்லை.
 
(75)
 
ன்
 

 
இவ்விடத்தில் திக்கு நாயகனா ஸூ - ஈர்யன் தெற்கே

போயிருப்பதால் உத்தர திக்கான நாயகி திலகமற்றவளா யிருக்

கிறாள் என்று சொன்னதால், திலகமில்லாமை விதவையின்