This page has been fully proofread once and needs a second look.

241
 
சனா
सावित्र्युवाच-

श्रूयते भगवन् दूतास्तवागच्छन्ति मानुपाषात् ।

नेतुं किंतु भवान् कस्मादागतोऽस्ति स्वयं प्रभो ॥

 
मार्कण्डेय उवाच -
 
-
 

इत्युक्तः पितृराजस्तां भगवान् स्वं चिकीर्पिषितम् ।

यथावत् सर्वमाख्यातुं तत्प्रियार्थं प्रचक्रमे ॥
 

 
यम उवाच-
-
 

अयं च धर्मसंयुक्तो रूपवान् गुणसागरः ।

नार्हो मत्पुरुषेषैर्नेतु मतोऽस्मि स्वयमागतः ॥

 
मार्कण्डेय:-
-
 

ततस्सत्यवतः कायात् पाशद्धं च सङ्गतम् ।

अंगुष्ठमात्रं पुरुषं निश्कर्ष यमो बलात् ॥

ततस्समुद्भुधृतप्राणं गतश्वासं हतप्रभम् ।

निर्विचेष्टं शरीरं तत् बभूवाप्रियदर्शनम् ॥
 

 
ஸாவித்ரீ:- ஒ பகவன்! ப்ரபுவே! மனிதர்களைக் கொண்டு

போவதற்கு உம்முடைய தூதர்கள் வருகிறார்கள் என்று கேட்கப்

படுகிறதே. ஆனால், நீர் தாமாகவே இங்கு வந்ததேன்?
 

 
மார்க்கண்டேயர்:- இவ்விதம் ஸாவித்ரியால் சொல்லப்
பட்ட
தர்மராஜன் அவளின் ப்ரீதிக்காகத் தாம் செய்ய விரும்பி
யது
முழுவதையும் சொல்லவாரம்பித்தார்.
 

 
யமன்:- இந்த ஸத்யவான் தர்மிஷ்டன், ரூபமுடையவன்,

நற்குணங்களுக்குக் கடல்போன்றவன், ஆகையால் இவனைக்

கொண்டுபோவதற்கு எனது தூதர்கள் அர்ஹாஹரல்லர். ஆகையால்

நான் தானாக வந்தேன்.
 

 
மார்க்கண்டேயர்:- என்று சொல்லிவிட்டு, ஸத்யவானின்

உடலினின்றும், பாசத்தால் கட்டுப்பட்டுச் சேர்ந்துள்ள, கட்டை

விரல் ப்ரமாணமுள்ள புருஷனை யமன் இழுத்தான். பிறகு

ப்ராணனற்றதும், ச்வாஸமற்றதும், காந்தி குறைந்ததும்,
அசை
வற்றதுமான அந்தச் சரீரம் பார்ப்பதற்கு அப்ரியமாய் ஆகியது.
 
31