This page has been fully proofread once and needs a second look.

240
 
श्यामावदातं रक्ताक्षं पाशहस्तं भयावहम् ।

स्थितं सत्यवतः पार्श्वे निरीक्षन्तं तमेव च ॥
 
ச்

 
तं
दृष्टाट्वा सहसोत्थाय भर्तुर्न्यस्य शनैश्शिरः ।

कृतांजलिरुवाचार्ता हृदयेन प्रवेपती ॥

 
सावित्रधुर्युवाच -
 

दैवतं त्वाऽभिजानामि चपुरेतद्ध्यमानुम् ।

कामया ब्रूहि देवेश कस्त्वं किंच चिकिर्षसि ॥
 
வுஈ

 
यम उवाच
--

पतिव्रताऽसि सावितित्रि तथैव च तपोन्विता ।

अतस्त्वामभिभाषामि विद्धि मां त्वं शुभे यमम् ॥

अयं ते सत्यवःवान् भर्ता क्षीणायुः पार्थिवात्मजः ।

नेप्ष्यामि तमहं बद्ध।ध्वा विद्ध्येतन्मे चिकीर्पिषितम् ॥
 
-
 

 
பெரிய சரீரமுடையவனும், ஸூர்யன் போல் தேஜஸ்ஸுடைய
வனும்,
கறுப்பு வர்ணமுள்ளவனும், சிவந்த கண்களுடையவனும்

பாசம் தரித்தவனும், பயங்கரனும், ஸத்யவானின் பக்கத்தில்

நிற்பவனும், அவனையே பார்ப்பவனுமான ஒரு புருஷனைக்

கண்டாள். அவனைக் கண்டு உடனே எழுந்திருந்து பர்த்தாவின்

சிரஸ்ஸை மெதுவாய்ப் பூமியில் வைத்துவிட்டு, அஞ்ஜலி
செய்த
வரை
வளாய், துடித்த மார்புடையவளாய் சொல்லுகிறாள்.
 

 
ஸாவித்ரீ:- ஒ தேவேச! உம்மைத் தேவனென்று நினைக்
கிறேன்.
உமது தேஹம் மனிதருடையதல்லாததாயிருக்கிறது.
நி

நீ
ர் யார்? என்ன எண்ணத்தால் வந்தீர்? என்ன செய்ய

விரும்புகிறீர்?
 

 
யமன் சொல்லுகிறான்:- ஸாவித்ரீ ! நீ பதிவ்ரதையாயும்,

தபஸ்ஸுடன் கூடியவனாளாயுமிருக்கின்றாய். சுபே! ஆகையால்

என்னை யமன் என்று அறிவாயாக. ராஜகுமாரனும், உன்

பர்த்தாவுமாகிய இந்த ஸத்யவான் ஆயுள் குறைந்தவனாயி
னான்.
நான் அவனைக் கட்டிக் கொண்டுபோகப்போகிறேன்.

இதுதான் நான் செய்ய விரும்பியதென்று அறிவாய்.