This page has been fully proofread once and needs a second look.

237
 
इच्छेयमभ्यनुज्ञाता आर्यया श्वशुरेण ह ।

अनेन सह निर्गन्तुं न मेऽद्य विरहः क्षमः ॥

गुर्वग्निहोत्रार्थकृते प्रस्थितश्च सुतस्तव ।

न निवार्यो निवार्यस्स्यादन्यथा प्रस्थितो वनम् ॥

संवत्सरः किञ्चिदूनो न निष्क्रान्ताऽहमाश्रमात् ।

वनं कुसुमितं द्रष्टुं परं कौतूहलं हि मे ॥
 

 
द्युमत्सेन उवाच -
 

यतःप्रभृति सावित्री पित्रा दत्ता स्नुपाषा मम ।

नानयाऽभ्यर्थनायुक्तमुक्तपूर्वं स्मराम्यहम् ॥

तदेपाषा लभतां कामं यथामिभिपिषितं वधूः ।

अप्रमादश्च कर्तव्यः पुत्रि सत्यवतः पथि ॥

 
मार्कण्डेय उवाच -
 

उभाभ्यामभ्यनुज्ञाता सा जगाम यशस्विनी ।

सह भर्त्रा हसन्तीव हृदयेन विद्दूयता ॥
 

 
அரண்யம் செல்லுகிறார். உங்களிருவரின் உத்தரவைப் பெற்று,

இவருடன் கூடச்செல்ல விரும்புகிறேன். இவரைப் பிரிந்திருப்
பது
இப்பொழுது எனக்கு உசிதமல்ல. உம்முடைய புத்ரன்

பிதாவின் அக்னிஹோத்ரத்திற்காகப் புறப்பட்டிருப்பதால்

அவரைத் தடுக்கக்கூடாது. வேறு கார்யத்திற்கானால் தடுக்கலாம்.

நான் இந்த ஆச்ரமத்திற்கு வந்தபிறகு, கொஞ்சம் குறைந்த

ஒரு வர்ஷகாலமாகிறது. நான் இந்த ஆச்ரமத்தைவிட்டு வெளி
யிற்
சென்றதில்லை. புஷ்பித்துள்ள இந்த அரண்யத்தைக்காண

எனக்கு மிக ஆசை இருக்கிறது' என்றாள்.
 

 
த்யுமத்ஸேநன்:- ஸாவித்ரீ எப்பொழுது அவள் பிதாவி
னால்
எனக்கு நாட்டுப்பெண்ணாய்க் கொடுக்கப்பட்டாளோ,

அது முதல் இது வரையில் இவள் ஒன்றையும் வேண்டிக்கேட்டுக்

கொண்டதாய்த் தெரியவில்லை. ஆகையால் இவள் இஷ்டப்படி

ஆசையை யடையலாம். ஒ பெண்ணே! ஸத்யவானின் வழியில்

கவனத்துடனிருக்க வேண்டும்.
 

 
மார்க்கண்டேயர்:- அவ்விருவர்களாலும் உத்தரவளிக்கப்
பட்ட
அந்த ஸாவித்ரீ, சிரித்தவள்போல், பரிதபித்த மனதுடன்