This page has not been fully proofread.

236
 
सावित्री प्राह भर्तारं नैकस्त्वं गन्तुमर्हसि ।
सह त्वयाऽऽगमिष्यामि न हि त्वां हातुमुत्सहे ॥
सत्यवानुवाच -
 
वनं न गतपूर्व ते दुःखः पन्थाश्च भामिनि ।
व्रतोपवासक्षामा च कथं पद्धयां गमिष्यसि ॥
सावित्रथुवाच -
 
उपवासान्न मे ग्लानि र्नास्ति चापि परिश्रमः ।
गमने च कृतोत्साहां प्रतिषेद्धुं न मर्हसि ॥
 
सत्यवानुवाच
 
-
 
यदि ते गमनोत्साहः करिष्यामि तव प्रियम् ।
मम त्वामन्त्रय गुरून्न मां दोषः स्पृशेदयम् ॥
मार्कण्डेयः
 
साऽभिवाद्याब्रवीत् श्वश्रूं श्वशुरं च महाव्रता ।
अयं गच्छति मे भर्ता फलाहारी महावनम् ॥
 
தோளில் வைத்துக்கொண்டு காட்டிற்குப் புறப்பட்டான்.
ஸாவித்ரீ தன் பர்த்தாவைப் பார்த்து 'நீர் தனியாய்ப் போகக்
கூடாது; உம்முடன் நானும் வருகிறேன். உம்மைத் தனியாய்
விடுவதற்கு மனமில்லை' என்றாள்.
 
ஸத்யவான்:-பெண்ணே! நீ இதற்குமுன் இந்தக் காட்
டிற்குச் சென்றதில்லை. வழியும் மிகக் கஷ்டமாயுள்ளது.நீயும்
உபவாஸத்தால் மெலிந்திருக்கிறாய், எப்படிக் கால்களால் செல்
வாய்.
 
ஸாவித்ரீ:- உபவாஸத்தால் எனக்குத் தளர்ச்சியாவது,
ச்ரமமாவது இல்லை. காட்டிற்குச் செல்வதில் உத்ஸாஹமுள்ள
என்னை, தாங்கள் தடுக்கக் கூடாது.
 
ஸத்யவான்:- உனக்கு உத்ஸாஹமிருந்தால் உன்னிஷ்டப்
படி செய்கிறேன். எனது மாதா பிதாக்களைக் கேட்டுக்கொள்.
இந்தத்தோஷம் என்னை அணுகாது.
 
மார்க்கண்டேயர்:-அவள் மாமியார் மாமனார்களை நமஸ்
கரித்து, 'இதோ என் பர்த்தா பழங்கள் கொண்டு வருவதற்கு