This page has been fully proofread once and needs a second look.

228
 
नान्यस्मिन् पुरुषे सन्ति ये सत्यवति वै गुणाः ।

प्रदानमेव तसास्मान्मे रोचते दुहितुस्तव ॥

 
राजोवाच-

अविचाल्यमेतदुक्तं तथ्यं च भवता वचः ।

करिष्याम्येतदेवं च गुरुहिंर्हि भगवान् मम ॥
 

 
नारद उवाच -

अविघ्नमस्तु सावित्र्याः प्रदाने दुहितुस्तव ।

साधयिष्यामहे तावत् सर्वेषां भद्रमस्तु वः ॥

 
मार्कण्डेय उवाच -
 

एवमुक्त्वा समुत्पत्य नारदस्त्रिदिवं गतः ।

राजाऽपि दुहितुस्सज्जं वैवाहिकमकारयत् ॥

इत्यारण्यपर्वणि सावित्रथुर्युपाख्याने..
 
•3'ி[7:]!
 
.........
 
....... अद्ध्यायः ॥
 
குணங்கள் மற்றொரு புருஷனிடத்தில்லை. ஆகையால் உன்

பெண்ணை அவனுக்குக் கொடுப்பதே எனக்கு ருசிக்கின்றது.
 

 
அரசன் சொல்வது:- இது அசைக்கமுடியா ததென்று

தாங்கள் சொல்லியது ஸத்யமே. தாங்கள் சொல்லியபடியே

செய்கிறேன். தாங்கள் எனக்குக் குருவல்லவா.
 

 
நாரதர் சொல்வது:- உன் பெண் ஸாவித்ரியை, தானம்

செய்வதில் விக்னமில்லாமலிருக்கவேண்டும். நான் போகிறேன்;

உங்களெல்லோருக்கும் மங்களமுண்டாகவேண்டும்.
 

 
மார்க்கண்டேயர்:- இவ்விதம் சொல்லிவிட்டுக் கிளம்பி.

நாரதர் ஸ்வர்க்கலோகம் சென்றார். அரசனும் பெண்ணின்

விவாஹத்திற்கு வேண்டியவைகளை ஸஜ்ஜமாக்கினான்.
 

 
ஆரண்யபர்வத்தில் ஸாவித்ரியின் உபாக்யானத்தில்

.....அத்யாயம் முற்றும்.