This page has not been fully proofread.

228
 
नान्यस्मिन् पुरुषे सन्ति ये सत्यवति वै गुणाः ।
प्रदानमेव तसान्मे रोचते दुहितुस्तव ॥
राजोवाच-
अविचाल्यमेतदुक्तं तथ्यं च भवता वचः ।
करिष्याम्येतदेवं च गुरुहिं भगवान् मम ॥
 
नारद उवाच -
अविघ्नमस्तु सावित्र्याः प्रदाने दुहितुस्तव ।
साधयिष्यामहे तावत् सर्वेषां भद्रमस्तु वः ॥
मार्कण्डेय उवाच -
 
एवमुक्त्वा समुत्पत्य नारदस्त्रिदिवं गतः ।
राजाऽपि दुहितुस्सज्जं वैवाहिकमकारयत् ॥
इत्यारण्यपर्वणि सावित्रथुपाख्याने..
 
•3'ி[7:]!
 
.........
 
குணங்கள் மற்றொரு புருஷனிடத்தில்லை. ஆகையால் உன்
பெண்ணை அவனுக்குக் கொடுப்பதே எனக்கு ருசிக்கின்றது.
 
அரசன் சொல்வது:- இது அசைக்கமுடியா ததென்று
தாங்கள் சொல்லியது ஸத்யமே. தாங்கள் சொல்லியபடியே
செய்கிறேன். தாங்கள் எனக்குக் குருவல்லவா.
 
நாரதர் சொல்வது:- உன் பெண் ஸாவித்ரியை,தானம்
செய்வதில் விக்னமில்லாமலிருக்கவேண்டும். நான் போகிறேன்;
உங்களெல்லோருக்கும் மங்களமுண்டாகவேண்டும்.
 
மார்க்கண்டேயர்:- இவ்விதம் சொல்லிவிட்டுக் கிளம்பி.
நாரதர் ஸ்வர்க்கலோகம் சென்றார். அரசனும் பெண்ணின்
விவாஹத்திற்கு வேண்டியவைகளை ஸஜ்ஜமாக்கினான்.
 
ஆரண்யபர்வத்தில் ஸாவித்ரியின் உபாக்யானத்தில்
.....அத்யாயம் முற்றும்.