This page has been fully proofread once and needs a second look.

226
 
கடவீர்,
 
नित्यशश्चार्जवं तस्मिन् स्थितिस्तस्यैव च ध्रुवा ।

संक्षेपतस्तपोवृद्धैः शीलवृद्धैश्च कथ्यते ॥

 
अश्वपतिरुवाच -

गुणैरुपेतं सर्वैस्तं भगवांस्त्वं ब्रवीपिषि मे ।

दोपाषानप्यस्य मे ब्रूहि यदि सन्तीह केचन ॥
 

 
नारद उवाच
-
 

एक एवास्य दोषो हि गुणानाक्रम्य तिष्ठतिंति

स च दोषः प्रयत्नेन न शक्यमतिवर्तितुम् ॥

एको दोषोऽस्ति नान्योऽऽस्य सोद्यऽप्रभृति सत्यवान् ।

संवत्सरेण क्षीणायुर्देहन्यासं करिष्यति ॥
 

 
राजोवाच
-

एहि सावित्रि गच्छस्व अन्यं वरय शोभने ।

तस्य दोषो महानेको गुणानाक्रम्य च स्थितः ॥
 

 
தீரன், ருஜுத்தன்மை எப்பொழுதுமவனிடமுள்ளது, அவன்

மர்யாதை ஸ்திரமாயுள்ளது. சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்.

தபள்ஸினால் சிறந்தவராலும், சீலத்தால் சிறந்தவராலும் அவன்

புகழப்படுகிறான்.
 

 
அச்வபதி சொல்லுகிறார்:- ஓ பகவன்! ஸத்யவானை ஸகல

குணங்களுடன் கூடியவனாப்ய் நீர் சொல்லுகிறீர். இவனிடம் சில

தோஷங்களிருக்குமாகில் அவைகளையும் எனக்குச் சொல்லக்
 

கடவீர்.
 
நாரதர்:- இவனுடைய ஒரே தோஷம் பல குணங்களையும்

ஆக்ரமித்திருக்கிறது. அந்தத் தோஷம ப்ரயத்னத்தால் தாண்ட

முடியாதது. இவனுக்கு ஒரு தோஷந்தானுள்ளது. மற்றதில்லை.

அந்த ஸத்யவான், இன்று முதல் ஒரு வர்ஷத்தில் ஆயுள்

குறைந்து தேஹத்தை இழக்கப்போகிறான்.
 

 
அரசன் சொல்லுகிறான்:- ஸாவித்ரீ! இங்கு வா. முன்
போல்
வெளியில் சென்று வேறொருவனை வரிக்கக்கடவாய்.

ஸத்யவா னுக்குப் பெரிய ஒரு தோஷம் அவன் குணங்களை

ஆக்கமித்து நிற்கிறதாம். தேவர்களால் பூஜிக்கப்பட்ட பகவான்