This page has been fully proofread once and needs a second look.

225
 
क्षमावानपि वा शूरः सत्यवान् पितृवत्सलः ॥

 
नारद उवाच-

विवस्वानिव तेजस्वी बृहस्पतिसमो मतौ ।

महेन्द्र इव वीरश्च वसुधेव क्षमान्वितः ॥

 
अश्वपतिरुवाच -
 

अपि राजात्मजो दाता ब्रह्मण्यश्चापि सत्यवान् ।

रूपवानप्युदारो वाऽप्यथवा प्रियदर्शनः ॥
 
77

 
नारद उवाच
-

सांकृते रन्तिदेवस्य स्वशक्त्या दानतस्समः ।

ब्रह्मण्यस्सत्यवादी च शिविरौशीनरो यथा ॥

ययातिरिव चोदारः सोमवत् प्रियदर्शनः ।

रूपेणान्यतमोऽश्विभ्यां द्युमत्सेनसुतो बली ॥

स दान्तः स मृदुश्शूरः स सत्यस्संयतेन्द्रियः ।

स मैत्रः सोऽनसूयश्च स हीह्रीमान् धृतिमांश्च सः ॥
 
-
 
மானா?

 
பொறுமையுடையவனா? சூரனா? மாதாபிதாக்களிடம்

பக்தனா? எவ்விதமிருக்கிறான்?.
 

 
நாரதர் - அவன் ஸூர்யன்போல் தேஜஸ்ஸுடையவன்,

புத்தியில் ப்ருஹஸ்பதிக்குச் சமன், இந்த்ரன்போல் வீரன்,

பூமிபோல் பொறுமையுடையவன்.
 

 
அச்வபதி:- அந்த ராஜகுமாரன் தானசீலனா? ப்ராம்ஹண

பக்தியுள்ளவனா? ஸத்யவாதியா? நல்ல ரூபமுடையவனா?
உதா
ரனா? அழகுடையவனா?.
 

 
நாரதர்:- அவன் தன் சக்திக்குத் தக்கபடி தானம் செய்
வதில்
வதில்
ரந்திதேவனுக்குச் சமன். ப்ராம்ஹண பக்தன், ஸத்ய
வாதி,
சிபிமஹாராஜன் போன்றவன், யயாதிபோல் தாதா,

சந்த்ரன்போல் அழகியவன், ரூபத்தில் அச்வினீ தேவதைகளுள்

ஒருவன், அவன் பலிஷ்டன், காந்தன், அவன் ம்ருது, அவன்
சூரன்,
ஸத்யவாதீ, புலன்களை அடக்கியவன், அவன் எல்லோ
ருக்கும்
மித்ரன், அஸூயையற்றவன், லஜ்ஜையுடையவன்,
 
29