This page has not been fully proofread.

223
 
नारद उवाच-

क्
व गताऽभूत् सुतेयं ते कुतश्चैवागता नृप ।

किमर्थं युवतीं भर्त्रे न चैनां संप्रयच्छसि ॥

 
अश्वपतिरुवाच -
 

कार्येण खल्वनेनैव प्रेषिताऽद्यैव चागता ।

एतस्याः शृणु देवर्षे भर्तारं योऽनया वृतः ॥

 
मार्कण्डेय उवाच -
 

सा ब्रूहि विस्तरेणेति पित्रा संचोदिता शुभा ।

दैवतस्येव वचनं प्रतिगृह्येदमत्ब्रवीत् ॥
 

 
सावित्र्युवाच -
 

आसीत् साल्वेषु धर्मात्मा क्षत्रियः पृथिवीपतिः ।

द्युमत्सेन इति ख्यातः पश्चाच्चान्धो बभूव ह ॥

विनष्टचक्षुस्तस्य बालपुत्रस्य धीमतः ।

सामीप्येन हृतं राज्यं छिद्रेऽस्मिन् पूर्ववैरिणा ॥
 

 
நாரதர் : - அரசனே! உனது இந்தப்பெண் எங்கே
சென்
றிருந்தாள்? எங்கிருந்து வந்தாள்? யுவதியான இவளை
ஏன்
பர்த்தாவுக்குக் கொடாமலிருக்கிறாய்?.
 

 
அச்வபதி:- ஓ தேவ ருஷே! இக்கார்ய நிமித்தமாகவே

இவளை அனுப்பினேன். இன்றுதான் இங்கு வந்தாள். இவள்

எவனைப் பர்த்தாவாக வரித்திருக்கின்றாளோ அவனை இவள்

முகமாய்க் கேட்கக்கடவீர்.
 

 
மார்க்கண்டேயர்:- விஸ்தாரமாய் நீ போய் வந்த விஷ
யத்தைச்
சொல், என்று பிதாவினால் சொல்லப்பட்ட ஸாவித்ரீ

பிதாவின்
வாக்யத்தைத் தேவதையின் வாக்யத்தைப்போல்

மதித்துப் பெற்றுச் சொல்லுகிறாள்.
 

 
ஸாவித்ரீ:- ஸால்வதேசத்தில் தர்மாத்மாவும், க்ஷத்ரியனும்,

த்யுமத்ஸேநன் என்று ப்ரஸித்தனுமான அரசனிருந்தான்.

அவன் பிறகு குருடனாய் ஆனான். சிறுவயதான பிள்ளையுடன்

கூடிய அவனது பாராஜ்யத்தை, இடைவெளியை

எதிர்பார்த்
திருந்த பக்கத்திலுள்ள சத்ரு அரசன்
 
எதிர்பார்த்
 

<flag></flag>
கொண்
 
டான்.