This page has been fully proofread once and needs a second look.

219
 
मार्कण्डेय उवाच -
 
-
 

स तथेति प्रतिज्ञाय सावित्र्या वचनं नृपः ।

प्रसादयामास पुनः क्षिप्रमेतद्भविष्यति ॥

अन्तर्हितायां सावित्र्यां जगाम स्वपुरं नृपः ।

स राज्ये चावसद्धीरः प्रजा धर्मेण पालयन् ॥

कस्मिंश्चित्तु गते काले स राजा नियतव्रतः ।

ज्येष्ठायां धर्मचारिण्यां महिण्यां गर्भमादधे ॥

राजपुत्रथार्यास्तु गर्भस्समालंव्ब्य भरतर्षभ ।

व्यवर्धत तदा शुक्ले तारापति रिवांबरे ॥

प्राप्ते काले तु सुपुतेषुवे कन्यां राजीवलोचनाम् ।

क्रियाश्च तस्या मुदितः चक्रे स नृपसत्तमः ॥

सावित्र्या प्रीतया दत्ता सावित्र्या हुतया ह्यपि ।

सावित्रीत्येव नामास्या श्चक्रुर्विप्रास्तथा पिता ॥

सा विग्रहवती श्रीः व्यवर्धत नृपात्मजा ।

कालेन चापि सा कन्या यौवनस्था बभूव ह ॥
 

 
மார்க்கண்டேயர்:- அரசன் அவ்விதமே என்று ஒப்பி,

இது
சீக்கிரம் நிறைவேறவேண்டும் என்று வேண்டினான்.

ஸாவித்ரீ தேவியும் மறைந்தாள். பிறகு அரசன் தனது நகரம்

சென்றான். தன் ராஜ்யத்தில் ப்ரஜைகளைத் தர்மத்துடன்
பரி
பாலித்து வஸித்திருந்தான். சிலகாலம் சென்றபின், அந்த

அரசன் தர்மிஷ்டையான ஜ்யேஷ்ட மஹிஷியினிடத்தில்
கர்ப்
பத்தைப் பெற்றான். அந்தக் கர்ப்பம் சுக்லபக்ஷத்தில் சந்த்ரன்

ஆகாசத்தில்போல் வ்ருத்தி அடைந்தது. ப்ரஸவகாலம்
ப்ராப்த
மானதும் தாமரைக்கண்ணியான
பெண்ணைப் பெற்றாள்
ராஜ
பத்னீ. அந்த அரசன் அவளுக்குச் செய்யவேண்டிய
ஜாதகர்மாதி
களைச் செய்தான். ப்ரஸன்னையான ஸாவித்ரியால் கொடுக்கப்
பட்டதாலும், ஸாவித்ரீ ஹோமத்தாலுண்டாகியதாலும்,
அவ
ளுக்கு ப்ராம்ஹணர்களும், பிதாவும் 'ஸாவித்ரீ' என்று

பெயரை அளித்தார்கள். அந்த ராஜகன்யை சரீரத்துடன் வந்த

லக்ஷ்மீபோல் ஒவ்லொவொரு நாளிலும் வளர்ந்து வந்தாள்.
சில
காலத்திற்குப் பிறகு யௌவனப் பருவத்தையுமடைந்தாள்.
 
சில