This page has been fully proofread once and needs a second look.

जिगीषमाणं तु गृहे तदा मृत्युस्सुदर्शनम् ।
पृष्ठतोऽन्वगमद्राजन् रन्ध्रान्वेषी तदा तदा ॥
इध्मार्थं तु गते तस्मि नग्निपुत्रे सुदर्शने ।
अतिथिर्ब्राह्मणः श्रीमान् तामाहौघवतीं तदा ॥
आतिथ्यं कृतमिच्छामि त्वयाऽद्य वरवर्णिनि ।
प्रमाणं यदि धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ॥
इत्युक्ता तेन विप्रेण राजपुत्री यशस्विनी ।
विधिना प्रतिजग्राह वेदोक्तेन विशांपते ॥
आसनं चैव पाद्यं च तस्मै दत्वा द्विजातये ।
प्रोवाचौघवती विप्रं केनार्थः किं ददामि ते ॥
तामत्रवीत्ततो विप्रो राजपुत्रीं सुदर्शनम् ।
त्वया ममार्थः कल्याणि निर्विशंकैतदाचर ॥
यदि प्रमाणं धर्मस्ते गृहस्थाश्रमसंमतः ।
प्रदानेनात्मनो राज्ञि कर्तुमर्हसि मे प्रियम् ॥
 
க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து ம்ருத்யுவை ஜயிக்க விரும்பிய
அந்த ஸுதர்சனனை வதைக்க ஸமயத்தை ப்ரதீக்ஷித்தவனாய்
<flag></flag>ம்ருத்யுதேவன் ஒவ்வொரு வேளையிலும் பின் தொடர்ந்து சென்று
கொண்டிருந்தான். ஒரு நாளில், அக்னிபுத்ரனான அந்த ஸுதர்சனன்
வெளியிற் சென்றிருந்தபோது, அதிதியான ஒரு ப்ராம்ஹணன்,
அந்த ஓகவதியிடம் வந்து, 'பெண்ணே! உன்னால் <flag></flag>செய்யப்படும்
அதிதி பூஜையை விரும்புகிறேன். க்ருஹஸ்தாச்<flag></flag>ரமத்திற்கு
ஸம்மதமான தர்மம் உனக்கு ப்ரமாணமானால்'
<flag></flag>என்றார். இவ்விதம் சொல்லப்பட்ட ஓகவதியும்,
<flag></flag>வேதத்தில் சொல்லிய விதிப்படி, ப்ராம்ஹணனை உபசரித்தாள்.
<flag></flag>ஆஸனம், பாத்யம் இவைகளைக் கொடுத்து 'ஒ ப்ராம்ஹண!
<flag></flag>உமக்கு என்னவேண்டும், எதை நான் கொடுக்கவேண்டும்’ என்றாள்.
பிறகு ப்ராம்ஹணன், 'ஓ கல்யாணி! உன்னால்தான்
<flag></flag>
எனக்கு கார்யம்.
சங்கையில்லாமல் இதைச் செய்,
க்ருஹஸ்தாச்ர<flag></flag>
<flag></flag>
மத்திற்கு முக்யமான
<flag></flag>--க தர்மத்தில் உனக்கு நம்பிக்கை இருக்குமா
<flag></flag>
கில் உன் தேஹத்தைக்
கொடுத்து எனக்கு ப்ரீதியைச் 
செய்யக் கடவாய்’ என்றார்.