This page has not been fully proofread.

196
 
तादृग्रूपा न नारीपु भूतपूर्वा युधिष्ठिर ।

दुर्योधनसुता यादृगभवद्वरवर्णिनी ॥

तामग्निश्चकमे साक्षा द्राजकन्यां सुदर्शनाम् ।

भूत्वा च ब्राह्मणो राजन् वरयामास तं नृपम् ॥

दरिद्रश्वाचासवर्णश्च ममायमिति पार्थिवः ।

नादित्सत सुतां तस्मै तां विप्राय सुदर्शनाम् ॥

ततोऽस्य वितते यज्ञे नष्टोऽभूद्धव्यवाहनः ।

ततस्सुदुःखितो राजा वाक्यमाह द्विजांस्तदा ॥

दुष्कृतं मम किं नु स्याद्भवतां वा द्विजर्षभाः ।

येन नाशं जगामाग्निः कृतं कुपुरुषेष्विव ॥

न ह्यल्पं दुष्कृतं चास्ति येनाग्निर्नाशमागतः ।

भवतां वाऽथवा मह्यं तत्वेनैतद्विमृश्यताम् ॥

तत्र राज्ञो वचः श्रुत्वा विप्रास्ते भरतर्षभ ।

नियता वाग्यताश्चैव पावकं शरणं ययुः ॥
 

 
அக்னி பகவான் அடைய விரும்பினார். அவர் ப்ராம்

வேஷம் பூண்டு அரனிடம் சென்று பெண்ணை வரித்தார்.

'இவன் தரித்ரன், வேறு வர்ணத்தானும்' என்று

பெண்ணைக் கொடுக்கவில்லை. பிறகு அரசன் ஒரு

யா
கம் செய்தான். விஸ்தாரமுள்ள அந்த யாகத்தில் திடீரென்று

அக்னி
அணைந்து விட்டது. பிறகு மிக்க துக்கமுடைய அரசன்

ப்ராம்ஹணர்களை நோக்கி இவ்விதம் சொன்னான். ஓ ப்ராம்ஹ

<flag></flag>
நன்றியறியாதவரிடம் செய்த உபகாரம் போல்

என் அக்னி அழிந்துவிட்டதே, இது என் குற்றமா,

<flag></flag>
எதனால் அக்னி நாசமடைந்ததோ அக்
<flag></flag>
அக்குற்றம் சிறியதாயில்லை. அது உங்களுடையதா,

உண்மையாய் இதைத் தீர ஆலோசித்துப்
 

<flag></flag>
என்றான்
 
.
 
அரசனின் வார்த்தையைக்கேட்டு, அந்த ப்ராம்
<flag></flag>
<flag></flag>
மௌனமுடையவருமாய், அக்னி

<flag></flag>
பொழுது அக்னிபகவான்,