We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

193
 
उद्दालकः श्वेतकें जनयामास शिष्यतः ॥
एवमुक्ता ततः कुन्ती पाण्डु परपुरञ्जयम् ।
प्रत्युवाच वरारोहा भर्तुः प्रियहिते रता ॥
त्वयाऽहमभ्यनुज्ञाता विद्ध्यस्मिन् कर्मणि स्थिताम् ॥ इति ॥
तथा च भर्तनुज्ञया अकार्यकरणेऽपि न दोपः । किमुत,
तासां व्रतादिधर्मान्तराचरणे । पत्यनुज्या अकार्यकरणे न केवलं
दोपाभावः, किं तु उत्तमलोकप्राप्तिथ ॥
 
तथा च सुदर्शनोपाख्याने-
पितामह महाप्राज्ञ सर्वश । स्त्र विशारद ।
श्रुतं मे महदाख्यान मिदं मतिमतां वर ॥
भूयस्तु श्रोतुमिच्छामि धर्मार्थसहितं नृप ।
कथ्यमानं त्वया किञ्चित् तन्मे व्याख्यातुमर्हसि ॥
केन मृत्यु गृहस्थेन धर्ममाश्रित्य निर्जितः ।
इत्येतत् सर्वमाचक्ष्व तत्वेनापि च पार्थिव ॥
 
உத்தாலக மஹர்ஷி, தம் சிஷ்யனால் ச்வேதகேது எனும் புத்ரனை
உண்டாக்கினார். இவ்விதம் சொல்லப்பட்ட குந்தீ, பாண்டு
மஹாராஜனை நோக்கி, உம்மால் நியோஜிக்கப்பட்ட நான் அப்
படியே செய்கிறேன் என்று உத்தரம் சொன்னாள்.
 
ஆகையால்,பர்த்தாவின் அனுக்ஞைபால் அகார்யத்தைச்
செய்வதிலும் தோஷமில்லை. அவர்கள் வ்ரதாதிகளைச் செய்வ
தைப்பற்றிச் சொல்வதேன்? பதியின் அனுக்ஞைபால் அகார்
யத்தைச் செய்வதில் தோஷமில்லையென்பது மட்டிலல்ல, ஆனால்
சிறந்த உலக ப்ராப்தியுமுண்டு. அவ்விதமே ஸுதர்சனோபாக்
யானத்தில்.
 
ஒ பிதாமஹ! ஸர்வசாஸ்த்ரங்களையுமறிந்தவனே!
பண்டிதனே! உம்மிடமிருந்து இந்தப் பெரிய சரித்ரத்தைக்
கேட்டேன். தர்மார்த்தங்களடங்கிய வேறொரு கதையை மறுபடி
கேட்க விரும்புகிறேன். அதை எனக்குச் சொல்லக் கடவீர்.
எந்த க்ருஹஸ்தன் தர்மத்தை ஆச்ரயித்து ம்ருத்யுவை அயித்
தான். இது முழுவதையும் உண்மையாய்ச் சொல்ல வேண்டும்.
 
कं
 
25
 
மகா