This page has been fully proofread once and needs a second look.

अनावृताः खलु पुरा स्त्रिय आसन् वरानने ।
कामचारविहारिण्यः स्वतन्त्राचारुलोचने ॥
तासां व्युच्चरमाणानां कौमारान् सुभगे पतीन् ।
नाधर्मोऽभूद्वरारोहे स हि धर्मस्सनातनः ॥
अद्याप्यनुविधीयन्ते कामद्वेषविवर्जिताः ।
प्रमाणदृष्टो धर्मोऽयं पूज्यते च महर्षिभिः ॥
श्वेतकेतोः किल पुरा समक्षं मातरं पितुः ।
जग्राह ब्राह्मणः पाणौ गच्छाव इति चाब्रवीत् ॥
ऋषिपुत्रस्ततः कोपं चकारामर्षचोदितः ।
क्रुद्धं तु तं पिता दृष्ट्वा वेपमानमुवाच ह ॥
मा तात कोपं कार्षीस्त्वं एष धर्म सनातनः ।
अनावृता हि सर्वेषां वर्णाना मङ्गना भुवि ॥
यथा गावःस्थितास्तात स्वे स्वे वर्णे तथा प्रजाः ॥
 
ஹே ஸுமுகீ! முற்காலத்தில் ஸ்த்ரீகளெல்லோரும் கட்டுப்
பாடில்லாமலிருந்தனர். அவர்கள் இஷ்டம்போல் க்ரீடிப்பவரும்
ஸ்வதந்த்ரைகளாயுமாயிருந்தனர். அவர்கள் யுவாக்களான
புருஷர்களை இஷ்டப்படி அடைந்தனர். ஆனாலும் அவர்களுக்குப்
பாபமேற்படவில்லை. அது ஸநாதந தர்மமாயிருந்தது. காம
த்வேஷங்களற்றவர் இப்பொழுதும் ஒப்புகின்றனர்.
ப்ரமாணங்களில் காணப்பட்டதே. மஹர்ஷிகளாலும்
புகழப்படுகிறது. இது <flag>& </flag>இவ்விதம் நடந்து வருங் காலத்தில்,
ச்வேதகேது என்னும் <flag></flag>
ருஷியின் முன்னிலையில், அவரின் மாதாவை <flag></flag>

அவர் பிதாவின் எதிரிலேயே ஒரு 
ப்ராம்ஹணன் கையில் பிடித்<flag></flag>தான்.
நாமிருவரும் செல்வோம் என்றும் சொன்னான். ருஷிகுமாரன்
ச்வேதகேது, பொறாமையால் கோபம் கொண்டார்.
<flag></flag>கோபத்தால் உடல் நடுங்கும் புத்ரனைப் பார்த்துப் பிதா இவ்
<flag></flag>
விதம்
சொன்னார். "அப்பா! நீ கோபங் கொள்ளாதே. இது
<flag></flag>
ப்ராசீன
தர்மமாயுள்ளது. பூமியில் எல்லா வர்ண ஸ்த்ரீகளும்
<flag></flag>நியமமில்லாதவர்களே. பசுக்கள் இருப்பதுபோல் எல்லா வர்ண
<flag></flag>ஸ்த்ரீகளும் நியமமின்றி இருப்பவர்கள்" என்று.