This page has not been fully proofread.

187
 
भर्तनुज्ञया धर्मान्तरमपि कर्तुं शक्यम् । तथा च शङ्ख लिखितौ
 

 
कामं तु भर्तनुज्ञया व्रतोपवासनियमादीनामभ्यासः स्त्रीधर्मः ॥

कात्यायनोऽपि -
 

 
भार्या भर्तमतेनैव व्रतादीनाचरेत् सदा ॥ इति ॥

आदित्यपुराणे-

नारी खल्वननुज्ञाता भर्त्रा वाऽथ सुतेन वा ।

विफलं तद्भवेत्तस्या यत् करोत्यौदैहिकम् ॥ इति ॥

और्द्धदैहिकं = पारलौकिकम् ॥

भर्तृवाक्यपरिपालनमपि मुख्यो धर्मः ।
 

 
கக-

इदमेव व्रतं स्त्रीणा मयमेव वृषः परः ।

इयमेका देवपूजा भर्तृवाक्यं न लंघयेत् ॥ इति ॥
 

 
-
 
கின்றதுதான்,

 
ஆனாலும், வேறு தர்மங்களைச் செய்ய விருப்ப

மிருப்பின்,பர்த்தாவின் அனுக்ஞையால் மற்றத் தர்மத்தையும்

செய்யலாம். அவ்விதமே சங்க லிகிதர்கள் :- பர்த்தாவின் அனுக்

ஞையால் வ்ரதம்,உபவாஸம், நியமம் முதலியதை இஷ்டப்படி

செய்வதும் ஸ்த்ரீதர்மமாகும்.
 

 
காத்யாயனரும்:- பார்யை எப்பொழுதும் பர்த்தாவின்

அனுக்ஞையினாலேயே வ்ரதம் முதலியவைகளைச் செய்ய
 

 
வேண்டும்.
 

 
ஆகித்யபுராணத்தில்:- எந்த ஸ்த்ரீ, பர்த்தாவினுடைய,

அல்லது புத்ரனுடைய அனுக்ஞையின்றி எந்தப் பரலோகார்த்த

மான தர்ம கார்யத்தைச் செய்கின்றாளோ அவளின் அக்கார்பம்

பலனற்றதாயாகின்றது.
 

 
பர்த்தாவின் வாக்யத்தைப் பரிபாலிப்பதும் முக்யதர்மம்.

ஸ்காந்தத்தில்:- பர்த்தாவின் வார்த்தையைத் தாண்டாமலிருப்ப

தென்பதே ஸ்த்ரீகளுக்கு வ்ரதம், இதுவே சிறந்த தர்மம்,

இதுவே முக்யமான தேவபூஜையுமாகும்.