This page has not been fully proofread.

186
 
तां यमो लोकपालस्तु बभाषे पुष्कलं वचः ।
मा शुचस्त्वं निवर्तस्त्र न लोकास्सन्ति तेऽनघे ॥
स्वधर्मविमुखा नित्यं कथं लोकान् गमिष्यसि ।
दैवतं हि पतिर्नार्याः स्थापित स्सर्वदैवतैः ॥
मोहेन तं वरारोहे न जानीपे स्वदैवतम् ।
पतिवत्नयाः स्त्रिया लोके धर्मः पतिरिति स्थितिः ॥
 

 
एवं स्त्रीणां शुश्रूषणमेव मुख्यो धर्मः । तेनैव भर्तृकृत
सर्वधर्मफलावाप्तिः । स्कान्दे-
.
 
-
 
यद्देवेभ्यो यच्च पित्र।दिकेभ्यः कुर्याद्भर्ताऽभ्यर्चनं सत्क्रियां च ।
तस्य ह्यर्ध सा फलं नान्यचित्ता नारी भुंक्ते भर्तृशुश्रूषयैव ॥
 

 
एवं धर्मफलावाप्तिर्भवत्येव । तथापि धर्मान्तरचिकीर्षायां
 
லோகப்ராப்தியைச் சொல்லி, பதி சுச்ரூஷையை விட்டு வ்ரதம்
முதலியதை அனுஷ்டிக்கும் ஸ்த்ரீக்கு உத்தம கதி இல்லை
என்பதைத் தெரிவிக்க, இவ்விதம் கூறப்பட்டுள்ளது, மஹாபார
தத்தில்:- லோகபாலனான யமன் அவளைப் பார்த்து, அர்த்தம்
நிறைந்துள்ள இந்த வசனத்தைச் சொன்னான். நீ வருந்தாதே.
T பாபமற்றவளே! உனக்குப்புண்யலோகங்களில்லை.
 
மும் ஸ்வதர்மத்தைப் புறக்கணித்த நீ எப்படி நல்ல உலகங்
ளை அடைவாய்? ஸ்த்ரீக்குத் தேவதை பதியே என்று ஸகல
ஸ்தாபித்திருக்கின்றனர். ஓ பெண்ணே! மோஹத்
உன் பதியைத் தன் தைவதமென்று அறியவில்லை. பதி
 
i
 
இவ்விதம், ஸ்த்ரீகளுக்குப்
 
முக்ய தர்மம்.
பலனடையப்
 
யகாந்தத்தில்:-
பித்ருக்கள்
 
ஸத்காரத்தையோ
பதிவ்ரதையான
 
1
 
உண்டா