This page has not been fully proofread.

185
 
4]:-
जपस्तपस्तीर्थयात्रा प्रव्रज्या मन्त्रसाधनम् ।
देवताराधनं चैत्र स्त्रीशूद्रपतनानि पट् ॥ इति ॥
नास्ति भर्तसमो नाथो नास्ति भर्तुसमं सुखम् ।
विसृज्य धनसर्वस्वं भर्ता वै शरणं स्त्रियाः ॥
सा भवेद्धर्मपरमा सा भवेद्धर्मभागिनी ।
देववत् सततं साद्धी भर्तारं या प्रपश्यति ॥
शुश्रूषां परिचारं च देववद्या करोति च ।
नान्यभावा ह्यविमनाः सुत्रता सुखदर्शना ॥
निर्मलाडलंकृता चैव शुश्रूषेत् पतिमीश्वरम् ।
भर्तृशुश्रूपया नारी लभते स्वर्गमुत्तमम् ॥
अपि या निर्नमस्करा निवृत्ता देवपूजनात् ॥ इति ॥
पतिशुश्रूषणपराया भार्याया उत्तमगतिमुक्त्वा तत् परित्यज्य
व्रतादिपर।य ।ः स्त्रियाः तदभावं ज्ञापयितुं इदमुदाहृतं महाभारते-
மனு:- ஜபம்,தபஸ், தீர்த்தயாத்ரை, ஸன்யாஸம், மந்த்ர
ஸா தனம், தேவதாராதனம் என்ற இவ்வாறும் ஸ்த்ரீகளுக்கும்
சூத்ரர்களுக்கும் பாதித்யத்தைக் கொடுக்கும்.
 
பர்த்தாவுக்குச் சமனான நாதன் வேறில்லை, வேறு ஸுகமு
மில்லை. பணம் பண்டம் எல்லாவற்றையும் விட்டாவது பர்த்தா
வையேசரணமடைய வேண்டும். எவள் எப்பொழுதும் பர்த்தாவை
தேவனைப்போல் நினைக்கின்றாளோ அவளே சிறந்த தர்மமுடைய
வள். எவள் பர்த்தாவுக்குத் தேவனுக்குப்போல் சுச்ரூஷை, பரி
சரணம் இவைகளைச் செய்கிறாளோ, மற்ற எண்ணமில்லா தவளும்,
நல்ல மனமுடையவளும், நல்ல நியமமுடையவளும், நல்ல பார்வை
யுடையவளும், நிர்மலையும், அலங்காரமுடையவளுமாய், பதிக்குச்
சுச்ரூஷணம் செய்வாளோ அவள் சிறந்த ஸ்வர்க்கத்தை அடை
வாள், அவள் தேவர்களை நமஸ்கரிக்காமலும், பூஜிக்காமறு
மிருந்தாலும்.
 
பதிசுச்ரூஷையில் நிரதையாயுள்ள மனைவிக்கு உத்தம
 
24