This page has been fully proofread once and needs a second look.

एष धर्मः पुरा दृष्टो लोके वेदे श्रुतः स्मृतः ॥
 
मनु:- नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
पतिं शुश्रूषते या तु तेन स्वर्गे महीयते ॥
 
शङ्खलिखिनौ-
न व्रतोपवासनियमेज्यादानं दमो वाऽनुग्रहकरः स्त्रीणामन्यत्र
पतिशुश्रुषायाः इति ॥
 
आग्नेयपुराणे-
न च वैदिकसंस्कारो नानुष्ठानं न दैवतम् ।
न चासां तु हरौ भक्तिर्योषितां किमु विद्यते ॥
 
स्कांदे-
नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
भर्तुशुश्रृषयैवैता इष्टान् लोकान् जयन्ति हि ॥
 
சுச்ரூஷையையே செய்ய வேண்டும். இந்தத் தர்மம் முற்காலத்தில்
உலகத்
தில் காணப்பட்டது. வேதத்திலும் விதிக்கப் பட்டது.
ஸ்ம்ருதி
களிலும் சொல்லப் பட்டது.
 
மனு:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய் தர்மம், வ்ரதம், உப
வாஸம்
ஒன்றுமில்லை. பதி சுச்ரூஷையினாலேயே ஸ்வர்க்கலோகத்
தில் சிறப்பறுகிறாள்.
 
சங்க லிகிதர்கள்.- ஸ்த்ரீகளுக்கு, வ்ரதம், உபவாஸம்,
நியமம், யாகம், தானம், தமம் இவைகளுள் ஒன்றும்ாம் நன்மையைச்
செய்யக் கூடியதல்ல, பதிசுச்ரூஷையைத் தவிர்த்து. அது தாள்ன்
நன்மையைச் செய்யக் கூடியதென்பதாம்.
 
ஆக்னேயபுராணத்தில்:- ஸ்த்ரீகளுக்கு
 
வைதிகமான
ஸம்ஸ்காரமில்லை. அனுஷ்டானமில்லை. தேவதாராதனமில்லை.
ஹரிபக்தியுமில்லை. இவர்களுக்கு எதுதானிருக்கிறது.
 
ஸ்காந்தத்தில்:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய்த் தர்மமில்லை,
வ்ரதமில்லை, உபவாஸமில்லை. இவர்கள்
பர்த்ருசுச்ரூஷையி
னாலேயே விரும்பிய உலகங்களை
அடைகின்றனர்.