2023-04-28 01:43:32 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
  
  
  
  एष धर्मः पुरा दृष्टो लोके वेदे श्रुतः स्मृतः ॥
  
  
  
   
  
  
  
मनु:- नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
पतिं शुश्रूषते या तु तेन स्वर्गे महीयते ॥
   
  
  
  
शङ्खलिखिनौ-
न व्रतोपवासनियमेज्यादानं दमो वाऽनुग्रहकरः स्त्रीणामन्यत्र
पतिशुश्रुषायाः इति ॥
   
  
  
  
आग्नेयपुराणे-
न च वैदिकसंस्कारो नानुष्ठानं न दैवतम् ।
न चासां तु हरौ भक्तिर्योषितां किमु विद्यते ॥
   
  
  
  
स्कांदे-
नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
भर्तुशुश्रृषयैवैता इष्टान् लोकान् जयन्ति हि ॥
   
  
  
  
சுச்ரூஷையையே செய்ய வேண்டும். இந்தத் தர்மம் முற்காலத்தில் 
  
  
  
உலகத்
  
  
  
  தில் காணப்பட்டது. வேதத்திலும் விதிக்கப் பட்டது. 
  
  
  
ஸ்ம்ருதி
  
  
  
  களிலும் சொல்லப் பட்டது.
  
  
  
   
  
  
  
மனு:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய் தர்மம், வ்ரதம், உப
  
  
  
  வாஸம் 
  
  
  
ஒன்றுமில்லை. பதி சுச்ரூஷையினாலேயே ஸ்வர்க்கலோகத்
  
  
  
  தில் சிறப்பறுகிறாள்.
  
  
  
   
  
  
  
சங்க லிகிதர்கள்.- ஸ்த்ரீகளுக்கு, வ்ரதம், உபவாஸம்,
நியமம், யாகம், தானம், தமம் இவைகளுள் ஒன்றும்ாம் நன்மையைச்
  
  
  
செய்யக் கூடியதல்ல, பதிசுச்ரூஷையைத் தவிர்த்து. அது தாள்ன்
  
  
  
நன்மையைச் செய்யக் கூடியதென்பதாம்.
   
  
  
  
ஆக்னேயபுராணத்தில்:- ஸ்த்ரீகளுக்கு
  
  
  
   
  
  
  
   வைதிகமான
  
  
  
ஸம்ஸ்காரமில்லை. அனுஷ்டானமில்லை. தேவதாராதனமில்லை.
ஹரிபக்தியுமில்லை. இவர்களுக்கு எதுதானிருக்கிறது.
   
  
  
  
ஸ்காந்தத்தில்:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய்த் தர்மமில்லை,
வ்ரதமில்லை, உபவாஸமில்லை. இவர்கள் 
  
  
  
பர்த்ருசுச்ரூஷையின
  
  
  
  னாலேயே விரும்பிய உலகங்களை 
  
  
  
அடைகின்றனர்.
  
  
  
   
  
  
  
  
मनु:- नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
पतिं शुश्रूषते या तु तेन स्वर्गे महीयते ॥
शङ्खलिखिनौ-
न व्रतोपवासनियमेज्यादानं दमो वाऽनुग्रहकरः स्त्रीणामन्यत्र
पतिशुश्रुषायाः इति ॥
आग्नेयपुराणे-
न च वैदिकसंस्कारो नानुष्ठानं न दैवतम् ।
न चासां तु हरौ भक्तिर्योषितां किमु विद्यते ॥
स्कांदे-
नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
भर्तुशुश्रृषयैवैता इष्टान् लोकान् जयन्ति हि ॥
சுச்ரூஷையையே செய்ய வேண்டும். இந்தத் தர்மம் முற்காலத்தில்
உலகத்
ஸ்ம்ருதி
மனு:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய் தர்மம், வ்ரதம், உப
ஒன்றுமில்லை. பதி சுச்ரூஷையினாலேயே ஸ்வர்க்கலோகத்
சங்க லிகிதர்கள்.- ஸ்த்ரீகளுக்கு, வ்ரதம், உபவாஸம்,
நியமம், யாகம், தானம், தமம் இவைகளுள் ஒன்று
செய்யக் கூடியதல்ல, பதிசுச்ரூஷையைத் தவிர்த்து. அது தா
நன்மையைச் செய்யக் கூடியதென்பதாம்.
ஆக்னேயபுராணத்தில்:- ஸ்த்ரீகளுக்கு
ஸம்ஸ்காரமில்லை. அனுஷ்டானமில்லை. தேவதாராதனமில்லை.
ஹரிபக்தியுமில்லை. இவர்களுக்கு எதுதானிருக்கிறது.
ஸ்காந்தத்தில்:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய்த் தர்மமில்லை,
வ்ரதமில்லை, உபவாஸமில்லை. இவர்கள்
பர்த்ருசுச்ரூஷையி
அடைகின்றனர்.