This page has not been fully proofread.

183
 
धर्मः पुरा दृष्टो लोके वेदे श्रुतः स्मृतः ॥
 

 
मनु:- नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नःनाप्युपोषणम् ।

पतिं शुश्रूते या तु तेन स्वर्गे महीयते ॥

 
शङ्खलिखिनौ
 
-
न व्रतोपवासनियमेज्यादानं दमो वाऽनुग्रहकरः स्त्रीणा-
मन्यत्र
पतिशुश्रुपाषायाः इति ॥
 

 
आग्नेयपुराणे-

न च वैदिक संस्कारो नानुष्ठानं न दैवतम् ।

न चासां तु हरौ भक्तियों पिर्योषितां किमु विद्यते ॥
கர்

 
स्कांदे
-

नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।

भर्तुशुश्रृयैवैता इष्टान् लोकान् जयन्ति हि ॥
 
யையே

 
செய்ய வேண்டும். இந்தத் தர்மம் முற்காலத்தில் உலகத்

தில் காணப்பட்டது. வேதத்திலும் விதிக்கப் பட்டது. ஸ்ம்ருதி

களிலும் சொல்லப் பட்டது.
 

 
மனு:- ஸ்த்ரீகளுக்குத் தனியாய் தர்மம், வ்ரதம், உப

வாஸம் ஒன்றுமில்லை. பதி சுச்ரூஷையினாலேயே ஸ்வர்க்கலோகத்

தில் சிறப்பறுகிறாள்.
 

 
சங்க லிகிதர்கள்.- ஸ்த்ரீகளுக்கு, வ்ரதம், உபவாஸம்,

நியமம், யாகம், தானம்,தமம் இவைகளுள் ஒன்றும்ான்மையைச்

செய்யக் கூடியதல்ல, பதிசுச்ரூஷையைத் தவிர்த்து. அது தாள்

நன்மையைச் செய்யக் கூடியதென்பதாம்.
 

 
ஆக்னேயபுராணத்தில்:- ஸ்த்ரீகளுக்கு
 

 
வைதிகமான

ஸம்ஸ்காரமில்லை. அனுஷ்டானமில்லை. தேவதாராதனமில்லை.

ஹரிபக்தியுமில்லை. இவர்களுக்கு எதுதானிருக்கிறது.
 

 
ஸ்காந்தத்தில்:-ஸ்த்ரீகளுக்குத் தனியாய்த் தர்மமில்லை,

வ்ரதமில்லை, உபவாஸமில்லை. இவர்கள் பர்த்ருசுச்ரூஷையின

லேயே விரும்பிய உலகங்களை அடைகின்றனர்.