This page has not been fully proofread.

176
 
देवतातिथिभृत्यानां श्वश्रूश्वशुरयोस्तथा ।
शुश्रूषणपरा नित्यं सततं संयतेन्द्रिया ॥
सा ब्राह्मणं तदा दृष्टा संस्थितं भैक्षकांक्षिणम् ।
कुर्वती पतिशुश्रूषां सस्मारराथ शुभेक्षणा ॥
व्रीडिता साऽभवत् साध्वी तदा भरतसत्तम ।
मिक्षामादाय विप्राय निर्जगाम यशस्विनी ॥
 
ब्राह्मण उवाच – किमिदं भवति त्वं मां तिष्ठेत्युक्त्वा वरांगने ।
उपरोधं कृतवती न विसर्जितवत्यसि ॥
 
"
 
मार्कण्डेय उवाच -
 
ब्राह्मणं क्रोधसन्तप्तं ज्वलन्तमिव तेजसा ।
दृष्टा सा स्त्री मनुष्येन्द्र सांत्वपूर्वं वचोऽब्रवीत् ॥
उवाच – क्षन्तुमर्हसि मे विद्वन् भर्ता मे दैवतं महत् ।
स चापि क्षुधितः श्रान्तः प्राप्तश्शुश्रूपितो मया ॥
 
தேவர்கள். அதிதிகள், வேலைக்காரர்கள் எல்லோருக்கும் அனு
கூலமாகியவள், மாமனார் மாமியார் இவர்களுக்குப் பணிவிடை
செய்பவள், எப்பொழுதும் இந்த்ரியங்களை அடக்கியவள், அவள்
பதிசுச்டூஷை செய்யும்போது ப்ராம்ஹணனைப் பார்த்தாள்.
பிக்ஷைக்காகக் காத்திருப்பதாய்ப் பிறகு நினைத்தாள். அப்
பதிவ்ரதை வெட்கமடைந்தாள். உடனே பிக்ஷையை எடுத்துக்
கொண்டு வெளியில் வந்தாள்.
 
ப்ராம்ஹணன் சொல்வதாவது.--தாயே! பெண்மணியே!
ஏ வென்ன? நீ என்னை இரு என்று சொல்லிவிட்டுத் தடங்கல்
என்னை அனுப்பாமலிருக்கிறாய்.
 
சொல்லுகிறார்:-ஓ அரசனே! கோபத்தால்
தேஜஸ்ஸால் எரிகின்றவன் போன்ற ப்ராம்ஹணனைப்
அந்த ஸ்த்ரீ ஸமாதானபூர்வமாய்ச் சொல்லலுற்றாள்.
 
சாவது:- ஒ வித்வானே! பொறுக்கவேண்டும்.
 
தைவதம். அவர் பசியுடையவராய்க்
 
பணிவிடை செய்தேன்.
 
4.1