This page has not been fully proofread.

174
 
तपस्वी कर्मशीलश्च कौशिको नाम भारत ॥
सांगोपनिषदो वेदा नधीते द्विजसत्तमः ।
स वृक्षमूले कस्मिंश्चि द्वेदानुच्चारयन् स्थितः ॥
उपरिष्टांच वृक्षस्य बलाका संन्यलीयत ।
तया पुरीषमुत्सृष्टं ब्राह्मणस्य तदोपरि ॥
तामवेक्ष्य ततः क्रुद्धस्समपद्यायत द्विजः ।
भृशं क्रोधाभिभूतेन बलाका सा निरीक्षिता ॥
अपड्याता च विप्रेण न्यपतद्धरणीतले ।
बलाकां पतितां दृष्टा गतसत्वामचेतनाम् ॥
कारुण्यादभिसंतप्तः पर्यशोचत तां द्विजः ।
 
अकार्य कृतवानस्मि दोपो रागबलात् कृतः ॥
 
इत्युक्त्वा बहुशो विद्वान् ग्रामं भैक्षाय संश्रितः ॥
ग्रामे शुचीनि प्रवरः कुलानि भरतर्षभ ।
प्रविष्टस्तत् कुलं यत्र पूर्व चरितवांस्तु सः ॥
 
.
 
தபஸ்ஸையே தனமாயுடையவனும், கர்மடனுமான கௌசிக
னென்ற ஒரு ப்ராம்ஹண ச்ரேஷ்டனிருந்தான். அவன் அங்கங்
களுடனும், உபநிஷத்துக்களுடனும் கூடிய வேதங்களைப் படித்துக்
கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் ஒரு மரத்தினடியில்
வேதங்களைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்த
மசத்தின் மேல் ஒரு நாரை (பக்ஷி) உட்கார்ந்திருந்தது. அப்
பொழுது அந்தப் பக்ஷி ப்ராம்ஹணன் மேல் மலத்தை
விஸர்ஜனம் செய்தது. ப்ராம்ஹணன் அதைப் பார்த்து
மிக்க கோட
காபமடைந்தான். அவன் அந்தப் பக்ஷியைப் பார்த்தான்.
கோபத்துடன் திட்டப்பட்ட அப் பக்ஷி பூமியில் விழுந்தது. பூமி
யில விழுந்து ப்ரக்ஞையற்று உயிரிழந்த பக்ஷியைப் பார்த்து
ப்ராம்ஹணன் கருகைாயால் பரிதபித்து அதைப் பற்றி வருந்தி
னான். அகார்யத்தைச் செய்தவனாகினேன், சரீரத்தில் ராகத்தால்
பாபத்தைச் செய்தேன், என்று பல தடவை சொல்லிப் பிறகு
பிக்ஷைக்காக க்ராபத்தை அடைந்தான்.
 
கமாமத்தில் சுத்தமான க்ருஹங்களில் நுழைந்து, பிறகு
முன் எவ்விடத்தில் பிக்ஷை வாங்கினானோ அந்த க்ருஹத்தில்