This page has been fully proofread once and needs a second look.

समर्पयस्व मे दासी महं क्रेता धनप्रदः ।
अनुरूपमिदं वित्तं गृहाणार्पय मेऽबलाम् ॥
ततस्स विप्रो नृपते र्वल्कलांते दृढं धनम् ।
बद्ध्वा केशेष्वथादाय नृपपत्नीमकर्षत ॥
 
राजभार्योवाच-
मुञ्च मुञ्चार्य मां तावत् यावत् पश्याम्यहं शिशुम् ।
दुर्लभं दर्शनं तात पुनरस्य भविष्यति ॥
पश्यैहि वत्स मामेवं मातरं दास्यमागताम् ।
मा मास्प्राक्षी राजपुत्र अस्पृश्याऽहं तवाधुना ॥
प्रसादं कुरु मे नाथ क्रीणीष्वेमं च बालकम् ।
क्रीताऽपि नाहं भवतो विनैतं कार्यसाधिका ॥
इत्थं ममाल्पभाग्यायाः प्रसादसुमुखो भव ।
मां संयोजय बालेन वत्सेनेव पयस्विनीम् ॥
 
'எனக்கு வேலைக்காரியைக் கொடு, நான் பணத்தைக் கொடுத்து
வாங்குகின்றவனாகிறேன். சரியான இந்தப் பணத்தைப் பெற்றுக்
<flag>
கொண்டு</flag>ள்.
பெண்ணை எனக்குக் கொடு' என்றான். அரசன் ஸம்மதிக்க<flag>வும்</flag> அந்த அந்தணன் அரசனின் மரயுரியின் தலைப்பில் பணத்தை இறுகக் கட்டிவிட்டு, அரசனின் மனைவியை மயிரில் பிடித்து
இழுத்தான்.
 
அரசனின் மனைவி சொல்வதாவது:- அய்யா! என்னை
விடும், விடும், என் குழந்தையைப் பார்த்துவரும் வரையில்.
இனி இக் குழந்தையைப் பார்ப்பது எனக்கு அரிதாகப் போய்
விடும். ஓ குழந்தாய்! இங்குவா. தாஸ்யபாவத்தை அடைந்துள்ள
உன் தாயாகிய என்னைப் பார். ராஜகுமாரா! என்னைத் தொட
வேண்டாம். இப்பொழுது உனக்குத்தொடத்தகாதவளாகினேன்.
ஓ ப்ராம்ஹண! எனக்கு அருள் புரிவாயாக. இக் குழந்தையையும்
விலைக்கு வாங்கிக்கொள்ளும். இக் குழந்தை யில்லாவிடில்
நான் உமக்கு ஒரு கார்யமும் செய்யத் தகுதியுள்ளவளாக
<flag></flag>
மாட்டேன்.
பாக்யம் குறைந்த எனக்கு அருள் புரிவீராக. கன்று
<flag></flag>
டன் பசுவைப்ச்
சேர்ப்பது 
போல், என்னுடன் குழந்தையைச் சேர்த்தருளும்.