This page has not been fully proofread.

172
 
समर्पयस्व मे दासी महं क्रेता धनप्रदः ।

अनुरूपमिदं वित्तं गृहाणार्पय मेऽलाम् ॥

ततस्स विप्रो नृपते र्वल्कलांते दृढं धनम् ।

बद्धाध्वा केशेष्वथादाय नृपपत्नी मकर्षत ॥

 
राजभार्योवाच --
 

मुञ्च मुञ्चार्य मां तावत् यावत् पश्याम्यहं शिशुम् ।

दुर्लभं दर्शनं तात पुनरस्य भविष्यति ॥

पश्यैहि वत्स मामेवं मातरं दास्यमागताम् ।

मा मास्प्राक्षी राजपुत्र अस्पृश्य । याऽहं तवाधुना ॥

प्रसादं कुरु मे नाथ क्रीणीष्वेमं च वाबालकम् ।

क्रीताऽपि नाहं भवतो विनैतं कार्यसाधिका ॥

इत्थं ममाल्पभाग्यायाः प्रसादसुमुखो भव ।

मां संयोजय बालेन वत्सेनेव पयस्विनीम् ॥
 

 
'எனக்கு வேலைக்காரியைக் கொடு, நான் பணத்தைக் கொடுத்து

வாங்குகின்றவனாகிறேன். சரியான இந்தப் பணத்தைப் பெற்றுக்
 

<flag>கொண்டு</flag>
பெண்ணை எனக்குக் கொடு' என்றான். அரசன் ஸம்மதிக்க
<flag>வும்</flag> அந்தணன் அரசனின் மரயுரியின் தலைப்பில் பணத்தை
ட்
றுகக் கட்டிவிட்டு, அரசனின் மனைவியை மயிரில் பிடித்து

இழுத்தான்.
 

 

 
அரசனின் மனைவி சொல்வதாவது:- அய்யா! என்னை

விடும், விடும், என் குழந்தையைப் பார்த்துவரும் வரையில்.

இனி இக் குழந்தையைப் பார்ப்பது எனக்கு அரிதாகப் போய்

விடு!ம். ஓ குழந்தாப்ய்! இங்குவா. தாஸ்யபாவத்தை அடைந்துள்ள

உன் தாயாகிய என்னைப் பார். ராஜ்குமாரா! என்னைத் தொட

வேண்
டாம். இப்பொழுது உனக்குத்தொடத்தகாதவளாகினேன்
.
ப்ரார்ம்ஹண! எனக்கு அருள் புரிவாயாக. இக் குழந்
-
தையையும்
விலைக்கு வாங்கிக்கொள்ளும். இக் குழந்தை யில்லா
பி
விடில்
நான் உமக்கு ஒரு கார்யமும் செய்யத் தகுதியுள்ளவளாக

<flag></flag>
பாக்யர்ம் குறைந்த எனக்கு அருள் புரிவீராக. கன்று

<flag></flag>
போல், என்னுடன் குழந்தையைச்