2023-04-07 04:49:49 by ambuda-bot
This page has not been fully proofread.
172
समर्पयस्व मे दासी महं क्रेता धनप्रदः ।
अनुरूपमिदं वित्तं गृहाणार्पय मेऽवलाम् ॥
ततस्स विप्रो नृपते र्वल्कलांते दृढं धनम् ।
बद्धा केशेष्वथादाय नृपपत्नी मकर्षत ॥
राजभायवाच --
मुञ्च मुञ्चार्य मां तावत् यावत् पश्याम्यहं शिशुम् ।
दुर्लभं दर्शनं तात पुनरस्य भविष्यति ॥
पश्यैहि वत्स मामेवं मातरं दास्यमागताम् ।
मा मास्प्राक्षी राजपुत्र अस्पृश्य । ऽहं तवाधुना ॥
प्रसादं कुरु मे नाथ क्रीणीष्वेमं च वालकम् ।
क्रीताऽपि नाहं भवतो विनैतं कार्यसाधिका ॥
इत्थं ममाल्पभाग्यायाः प्रसादसुमुखो भव ।
मां संयोजय बालेन वत्सेनेव पयस्विनीम् ॥
'எனக்கு வேலைக்காரியைக் கொடு, நான் பணத்தைக் கொடுத்து
வாங்குகின்றவனாகிறேன். சரியான இந்தப் பணத்தைப் பெற்றுக்
பெண்ணை எனக்குக் கொடு' என்றான். அரசன் ஸம்மதிக்க
அந்தணன் அரசனின் மரயுரியின் தலைப்பில் பணத்தை
ட்றுகக் கட்டிவிட்டு, அரசனின் மனைவியை மயிரில் பிடித்து
இழுத்தான்.
க
அரசனின் மனைவி சொல்வதாவது:- அய்யா! என்னை
விடும், விடும், என் குழந்தையைப் பார்த்துவரும் வரையில்.
இனி இக் குழந்தையைப் பார்ப்பது எனக்கு அரிதாகப் போய்
விடு!ம். ஓ குழந்தாப்! இங்குவா. தாஸ்யபாவத்தை அடைந்துள்ள
உன் தாயாகிய என்னைப் பார். ராஜ்குமாரா! என்னைத் தொட
டாம். இப்பொழுது உனக்குத்தொடத்தகாதவளாகினேன்
ஓப்ரார்ஹண! எனக்கு அருள் புரிவாயாக. இக் குழந்
-யும் விலைக்கு வாங்கிக்கொள்ளும். இக் குழந்தை யில்லா
பிடில் நான் உமக்கு ஒரு கார்யமும் செய்யத் தகுதியுள்ளவளாக
பாக்யர் குறைந்த எனக்கு அருள் புரிவீராக. கன்று
போல், என்னுடன் குழந்தையைச்
समर्पयस्व मे दासी महं क्रेता धनप्रदः ।
अनुरूपमिदं वित्तं गृहाणार्पय मेऽवलाम् ॥
ततस्स विप्रो नृपते र्वल्कलांते दृढं धनम् ।
बद्धा केशेष्वथादाय नृपपत्नी मकर्षत ॥
राजभायवाच --
मुञ्च मुञ्चार्य मां तावत् यावत् पश्याम्यहं शिशुम् ।
दुर्लभं दर्शनं तात पुनरस्य भविष्यति ॥
पश्यैहि वत्स मामेवं मातरं दास्यमागताम् ।
मा मास्प्राक्षी राजपुत्र अस्पृश्य । ऽहं तवाधुना ॥
प्रसादं कुरु मे नाथ क्रीणीष्वेमं च वालकम् ।
क्रीताऽपि नाहं भवतो विनैतं कार्यसाधिका ॥
इत्थं ममाल्पभाग्यायाः प्रसादसुमुखो भव ।
मां संयोजय बालेन वत्सेनेव पयस्विनीम् ॥
'எனக்கு வேலைக்காரியைக் கொடு, நான் பணத்தைக் கொடுத்து
வாங்குகின்றவனாகிறேன். சரியான இந்தப் பணத்தைப் பெற்றுக்
பெண்ணை எனக்குக் கொடு' என்றான். அரசன் ஸம்மதிக்க
அந்தணன் அரசனின் மரயுரியின் தலைப்பில் பணத்தை
ட்றுகக் கட்டிவிட்டு, அரசனின் மனைவியை மயிரில் பிடித்து
இழுத்தான்.
க
அரசனின் மனைவி சொல்வதாவது:- அய்யா! என்னை
விடும், விடும், என் குழந்தையைப் பார்த்துவரும் வரையில்.
இனி இக் குழந்தையைப் பார்ப்பது எனக்கு அரிதாகப் போய்
விடு!ம். ஓ குழந்தாப்! இங்குவா. தாஸ்யபாவத்தை அடைந்துள்ள
உன் தாயாகிய என்னைப் பார். ராஜ்குமாரா! என்னைத் தொட
டாம். இப்பொழுது உனக்குத்தொடத்தகாதவளாகினேன்
ஓப்ரார்ஹண! எனக்கு அருள் புரிவாயாக. இக் குழந்
-யும் விலைக்கு வாங்கிக்கொள்ளும். இக் குழந்தை யில்லா
பிடில் நான் உமக்கு ஒரு கார்யமும் செய்யத் தகுதியுள்ளவளாக
பாக்யர் குறைந்த எனக்கு அருள் புரிவீராக. கன்று
போல், என்னுடன் குழந்தையைச்