This page has not been fully proofread.

171
 
याsन्या चैवंविधा नारी भर्तारमनुवर्तते ।
विराजते च सा क्षिप्रं कपोतीव दिवि स्थिता ॥
एवमेतत् पुरावृत्तं लुब्धकस्य महात्मनः ।
कपोतस्य च धर्मिष्ट गतिः पुण्येन कर्मणा ॥
य इदं शृणुयान्नित्यं यचापि परिकीर्तयेत् ।
नाशुभं विद्यते तस्य मानवस्य न संशयः ॥
उक्तश्चैव महानेप धर्मो धर्मभृतां वर ।
गोध्नेष्वपि भवेन्नित्यं निष्कृतिः पापकर्मणः ।
निष्कृतिर्न भवेत्तस्य यो हन्याच्छरणागतम् ॥ इति ॥
36.33வு17: ॥
 
भर्तृकृतात्मविक्रयांगीकारो मार्कण्डेयपुराणे हरिश्चन्द्रोपा-
।f4rz:-
विक्रेतुं दयितां प्राप्तो यो न प्राणांस्त्यजाम्यहम् ।
यदि वः कस्यचित् कार्य दास्या प्राणेष्टया मम ॥
स ब्रवीतु त्वरायुक्तो यावत् सन्धारयाम्यसून् ।
अथ वृद्धो द्विजः कश्चिदागत्याह नराधिपम् ॥
 
மற்ற எந்த ஸ்த்ரீயாவது இவ்விதம் பர்த்தாவை அனு
ஸரிப்பாளாகில், அவள் பெண் புறாவைப்போல் ஸ்வர்க்கத்திலி
ருந்து பரகாசிப்பாள். ஸந்தேஹமில்லை.ஓ தர்மிஷ்டனே! இந்தப்
பெரும் தர்மத்தை உனக்குச் சொன்னேன். பசுவதம் செய்ய
வனுக்கும் பாபத்திற்கு ப்ராயச்சித்தமுண்டு. சரணடைந் தவனை
ஹிம்ஸிப்பவனுக்கு ப்ராயச்சித்தமே இல்லை.
 
அத்யாயம் ...முற்றும்.
 
பர்த்தா செய்த தனது விற்பனையை ஒப்புக்கொள்ளுதல்,
மார்க்கண்டேய புராணத்தில், ஹரிச்சந்த்ரோபாக்யானத்தில்
சொல்லப்பட்டுள்ளது ஹரிச்சந்த்ரன் -ப்ராணன்களை இழக்காம
அள்ள நான் மனைவியை விற்க வந்துள்ளேன். உங்களுள் வெனுக்
காவது என் மனைவி வேலைக்காரியாய் வேண்டுமானால் அவன்
உடனே சொல்லவேண்டும், என் ப்ராணனிருப்பதற்குள், என்
றான். பிறகு கிழவனான ஓர் வேதியனங்குவந்து, அரசனை நோக்கி