This page has been fully proofread once and needs a second look.

एवमुक्त्वा विनिश्चित्य रौद्रकर्मा स लुब्धकः ।
महाप्रस्थानमाश्रित्य प्रययौ संशितव्रतः ॥
ततो यष्टिं शलाकां च क्षारकं त्यज्य तत्र हि ।
तां च बद्धां कपोतीं च स प्रमुच्योत्ससर्जह ॥
इति ... अध़ध्यायः ॥
 
भीष्मः– ततो गते शाकुनिके कपोती प्राह दुःखिता ।
संस्मृत्य भर्तारमथो रुदन्ती शोककर्शिता ॥
नाहं ते विप्रितं कान्त कदाचिदपि संस्मरे ।
सर्वाऽपि दुःखिता नारी बहुपुत्राऽबलैव सा ॥
शोच्या भवति बन्धूनां पतिहीना तपस्विनी ॥
लालिताऽहं त्वया नित्यं बहुमानाच्च सान्त्विता ।
वचनैर्मधुरैः स्निग्धै रसकृत् सुमनोहरैः ॥
 
இவ்விதம் சொல்லி நிச்சயித்து, கொடிய கர்மமுடைய
அந்த வேடன், தீவ்ரமான நியமமுடையவனாய்,
மஹாப்ரஸ்
<flag>
தானத்தை ஏற்று</flag>, (வடக்கு முகமாய்) சென்றான். அதற்கு
முன்பே, தனது கழி, சலாகை, வலை இவைகளை அவ்விடத்தில்
எறிந்துவிட்டு, கூட்டில் அடைக்கப்பட்ட பெண் புறாவையும்
வெளியில் விட்டுவிட்டான்.
 
அத்யாயம்...... முற்றும்.
 
பீஷ்மர்:- வேடன் சென்ற <flag></flag>பிறகு, துக்கமுற்ற பெண்
<flag></flag>
புறா பர்த்தாவை நினைத்து அழத்தொடங்கியது. ஓ காந்த! நான் <flag></flag>

உமக்கு
ஒருகாலும் அப்ரியம் செய்ததாய் நினைக்கவில்லை.
<flag></flag>எவளாயினும் பதியில்லாதவளாயின் அவள் பலமற்றவள். பெண்
<flag></flag>பிள்ளைகளநேகரிருந்தாலும் பந்துக்களுக்குத் துக்கமளிப்பவ<flag></flag>
<flag></flag>
ளாவாள்.
உம்மால்
நான் எப்பொழுதும் சீராட்டப்பட்டேன்.
<flag></flag>பஹுமானத்துடன் ஸமாதானப்படுத்தப்பட்டேன். இனியதும்
<flag></flag>மனோஹரமுமான வாக்யங்களால் அடிக்கடி ஸமாதானப்படுத்தப்