This page has been fully proofread once and needs a second look.

155
 
इममर्थं पुरा पार्थ मुचुकुन्दो धराधिपः ।

भार्गवं परिपप्रच्छ प्रणतः पुरुषर्षभ

तस्मै शुश्रूमाणाय भार्गवोऽकथयत् कथाम् ।

इमां यथा कपोतेन सिद्धि प्राप्ता जनाधिप
 
3-

 
उशना- धर्मनिश्चयसंयुक्तां कामार्थसहितां कथाम् ।

भृणुष्वावहितो राजन् गदतो मे महाभुज ॥

कश्चित् क्षुद्रसमाचारः पृथिव्यां कालसन्निनः ।

चचार पृथिवीपाल घोरः शकुनिलुब्धकः ॥

काकोल इव कृष्णाङ्गः रूक्षः पापसमीहितः ।

यवमद्ध्यः कृशग्रीवो ह्रस्वपाढ़ोदो महाहनुः ॥

नैव तस्य सुहृत्कचिन्न संबन्धी न बान्धवः ।

बांधवैः स परित्यक्तः तेन रौद्रेण कर्मणा ॥

वै क्षारकमादाय ने हत्वा च पक्षिणः ।

चकार विक्रयं तेषां पतङ्गानां नराधिप ।
 

 
இக் கதையைக் கேட்பாயாக. பார்த்த! முற்காலத்தில் முசுகுந்த
னெனும்
அரசன், பார்க்கவரை (சுத்ராசார்யரை) நமஸ்கரித்துக்

கேட்டான். கேட்க விருப்பமுற்ற அவனுக்கு, சுக்ராசார்யன்

கபோதம் ஸித்திபெற்ற இக்கதையை உரைத்தார்.
 

 
உசனஸ்:- ஓ அரசனே! தர்மநிச்சயத்துடன் கூடியதும்,

தர்மார்த்தங்களுடன் கூடியதுமான கதையைச் சொல்லுகிறேன்,

கவனமுடையவனாய்க் கேட்கவும். இழிவான நடத்தையுடைய
வனும்,
பூமியில் யமனுக்குச் சமனும், பயங்கரனுமான ஒரு
(பக்ஷி) வேடன்
ஸஞ்சரித்தான். விஷம்போல் கறுத்த சரீர
முடையவன்,
கடினன், பாபமான எண்ணமுடையவன், சிறிய
இடையுடையவன்,
இளைத்த கழுத்துடையவன், பெரிய தாடை
யுடைவன்.
அவனுக்கு ஒரு மித்ரனாவது, சேர்ந்தவனாவது,

பந்துவாவது இல்லை. அவனது கொடிய கார்யத்தால், அவன்

பந்துக்களால் விடப்பட்டான். அவன், வலையை க்ஹித்து,

வனத்திலுள்ள பக்ஷிகளைக் கொன்று அவைகளை விற்றுவந்தான்.